Kavichithra
அமைச்சர்
அக்கா.... ஆதித்த கரிகாலன் வரும் இடங்கள் பின்பகுதியில்(4,5 பாகங்கள்) தான் பெரும்பாலும் இருக்கும்..... அந்த சில பகுதிகளிலேயே மனம் கவர்ந்து விடுவார்.... அப்பொழுது தான் நாம் அவரை விருப்ப ஆரம்பிப்போம் ....அதற்குள் அவரது முடிவை எழுதி நம்மைச் சோகத்தில் ஆழ்த்தி விடுவார் கல்கிநான் இப்ப தான் பொன்னியின் செல்வன் 20 எபி முடிச்சு இருக்கேன் ... இன்னும் ஆதித்யா கரிகாலன் வரவே இல்லை... நான் எப்ப படிச்சு எப்ப எழுத என்று யோசிச்சேன்...
ஆனால் அகிலா கதையை படிச்சாபிறகு கரிகாலன் என் மனதிற்குள் வந்து விட்டான் ... what a description...?? இதையே copy paste பண்ணபோறேன் நான் ??
சீக்கிரம் அடுத்த பதிவு போடுமா... அப்ப தான் நான் கதை எழுத முடியும்???