மிகவும் நன்றி காதம்பரி.?Semmeya iruku ka read panna .. Athaluyum mugaparu comparison ??
மிகவும் நன்றி காதம்பரி.?Semmeya iruku ka read panna .. Athaluyum mugaparu comparison ??
மிகவும் நன்றி பானுமதி.?
மிகவும் அருமையான பதிவு,
ஜைனப் டியர்
மிகவும் நன்றி சித்ரா.?அழகான உரையாடல்கள் என்னை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது. சூழலுக்கான உரையாடல்களா, உரையாடல்களுக்கான சூழலா? சோழ மந்திரியின் அருமையான உரையாடல்கள், கல்வராயன் அதற்கு அளிக்கும் பதில்கள் வெகு சுவாரசியம். அழகி எழுதும் முதல் வரலாற்று புதினம் என்றால் நம்பமுடியாது. அருமை அருமை ?
??சித்திரை திருவிழா தலைப்பில் பாகம் 1மலர் என்ற பெயரில் உள்ளது. படித்து களிக்கவும்.
நன்றி காவ்யா.??Aathaadi... Ithu enna apadiye naamalum anga irukura feel varuthu beauty kaa... What's next.. epo varum ud ..
வார்த்தைகள் அதிகரித்து விட்டதா மணி? இல்லாவிட்டால் இப்படியே தொடரலாமா?அன்பரே, பேரழகே இந்த வார்த்தைகள் எத்தனை முறை வந்தது என்றே ஒரு போட்டி வைக்காமல் போல் அழகி உங்கள் எழுத்தில் எதோ ஒரு மாயம் இருக்கிறது எங்களை அப்படியே கட்டிபோடுகிறது
அந்த வார்த்தைகள் வரும் இடங்களை நான் மிகவும் ரசித்தேன் அன்பரே பேரழகே வார்த்தைகளுக்கே வலித்துவிடுமோ என்று எவ்வளவு மென்மையாக கையாண்டு உள்ளிர்கள்வார்த்தைகள் அதிகரித்து விட்டதா மணி? இல்லாவிட்டால் இப்படியே தொடரலாமா?