sakthipriya
SM Exclusive
பானுமதி மேடம் நீங்கள் இவ்வளவு தூரம் வாசித்ததிற்கும், உங்கள் எல்லா கேள்விகளையும் கேட்டதிற்கு நன்றிகள்
ஓ, சௌம்யாவின் அம்மாஆமா செளமியா அப்பா இறந்துட்டாரு அம்மா இருந்தும் பயனில்லை
செளமி அப்பாவுக்கு ஆதிரையன் மேல் இருந்த நம்பிக்கைதான் அவனை மொத்த சொத்துக்கும் அதிபதி ஆக்கிவிட்டது. செளமி அப்பா ஆதிரையன் பேரில் எல்லா சொத்துடன் செளமி கஸ்டடியும் கொடுத்து விட்டார்
ஜெயகாந்தன் அப்பாவுக்கும் ஜெயகாந்தனுக்கும் ஆதிரையன் பேர்ல சொத்து எல்லாத்தையும் எழுதி வைச்சது பிடிக்கலைன்னு இல்லை செளமியாவ ஆதிரையன் ஏமாத்தி விடுவானோங்கற பயமும் சந்தேகமும் உண்டு
கண்டிப்பா டாக்டர் ஜெயகாந்தன்தான் டாக்டர் செளம்யாவின் ஜோடி
செளம்யாவுக்கு காதல் பிடிக்காதில்லை அவள் யாரையும் காதல் செய்ய விரும்பலை
அண்ணன் ஆதிரையன் அவ ஜெயகாந்தனை காதலிக்கிறத சொன்னதும் அண்ணன் தன் வார்த்தையை நம்பலையேங்கற நினைப்புதான் அவள் அழுகைக்கு காரணம்
ஓ, அன்புச்செல்வி-தான்இல்லை அவளும் ஹீரோயின்தான் ஆனா நிஜ ஹீரோயின் அன்பு செல்விதான் அவள் எப்படி நாயகி ஆகிறங்கறது கதையின் முடிவில் தெரியும்
உங்களை மாதிரி வாசகர்களே எங்களை எழுத வைக்கிறார்கள் உங்களின் வாழ்த்தை தலை வணங்கி ஏற்கிறேன் நன்றி பானுமதி ஜெயராமன் மேடம்
உங்கள் வாசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி பானுமதி ஜெயராமன் மேடம்
Welcome, சக்தி ப்ரியா டியர்பானுமதி மேடம் நீங்கள் இவ்வளவு தூரம் வாசித்ததிற்கும், உங்கள் எல்லா கேள்விகளையும் கேட்டதிற்கு நன்றிகள்
செளம்யாவுக்கு அம்மா இருக்காங்கஓ, சௌம்யாவின் அம்மா
இருக்கிறாரா?
அம்மா இருப்பது சௌம்யாவுக்கு
தெரியுமாப்பா?
தெரியும்-ன்னா, இவ்வளவு
நாளாக அம்மாவை
சௌம்யா ஏன் கேட்கவில்லை?
சௌம்யாவின் அம்மா,
இவளை விட்டுப் பிரிந்து
தனியாக வசிக்கிறாரா?
அப்படீன்னா அம்மா
கெட்டவரா?
அவரால் சௌம்யாவுக்கு
ஏதும் துன்பம் வருமோ,
சக்தி டியர்?
ஓ, அன்புச்செல்வி-தான்
ஹீரோயினா, சக்தி ப்ரியா டியர்? பேருக்கேற்றார் போலவே,
அன்புச்செல்வி,
அன்பானவளாப்பா?
அன்பினால் எல்லோரையும்
ஆட்கொண்டு விடுவாளோ?
இதுக்கான பதில் நான் நாவலை முடிக்கும்போதுதான் எனக்கே தெரியும்அப்போ, அன்பான
அன்புச்செல்வி விதவையை
ஆதிரையன் மணந்து
கொள்வானா,
சக்தி ப்ரியா டியர்?
அப்புறம் சின்ன கரெக்சன் அன்புசெல்விவிதவைன்னு சொல்லாதீங்க விதவையான அன்பு செல்வி அல்லது கணவணை இழந்த அன்புசெல்வின்னு சொல்லுங்க ஏன்னா கணவணை இழந்த அவங்களை வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டாம் சரியாம்மாஅப்போ, அன்பான
அன்புச்செல்வி விதவையை
ஆதிரையன் மணந்து
கொள்வானா,
சக்தி ப்ரியா டியர்?
நான் வேண்டுமென்றுஅப்புறம் சின்ன கரெக்சன் அன்புசெல்விவிதவைன்னு சொல்லாதீங்க விதவையான அன்பு செல்வி அல்லது கணவணை இழந்த அன்புசெல்வின்னு சொல்லுங்க ஏன்னா கணவணை இழந்த அவங்களை வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டாம் சரியாம்மா