வணக்கம் அன்பு தோழமைகளே...
இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த சகோதரி சசி முரளி @smteam அவர்களுக்கும்...
பதிவிட உறுதுணையாக இருக்கும்... சகோதரி தென்றல் @Thendral அவர்களுக்கும்... எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
திருடிய இதயத்தைத் திருப்பி கொடுத்துவிடு என்ற இந்த முழுநாவலை... நான் இந்த அளவிற்கு எழுதி முடிக்க... வாசகர்களாகிய நீங்கள் மட்டுமேகாரணம்...
நீங்கள் அனைவரும் கொடுத்த ஊக்கம் மட்டுமே காரணம்...
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
இந்த இறுதி அத்தியாயங்களைப் படித்துவிட்டு எப்படிஇருக்கிறது என்பதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்...
இதோ எபி...
TIK (FINAL 1)
TIK (FINAL 2)
மிக அழகான இந்தப் பாடல் வரிகளுக்காக...
மரகதவல்லி... தேவாதிராஜனுக்காக...
இந்தப் பாடலை இணைத்திருக்கிறேன்
Last edited: