Manjula Saravanan
SM Exclusive
வணக்கம் சகாஸ்....
போன எபிசோடிற்கு தாங்கள் தந்த ஆதரவிற்கு நன்றியோ நன்றி கண்ணுங்களா ...
இப்பொழுது அடுத்த அத்தியாயத்தை இங்கு கொடுத்துல்லோம்.... இதை தொடர்ந்து இன்னொரு எபிசோடும் போற்றுக்கனுங்கோ...அதையும் நீங்க படிக்கணும்னு இருகரம் கூப்பி வேண்டுகிறேன்...
'சும்மா நாலு லைக்ஸ்.... முடிஞ்சா ஒரு கமெண்ட் போட்டிங்கன்ன'
இந்த புள்ள கரெக்ட்டான பாதைல தான் போரனானுதெரிஞ்சிப்பேன்....உங்கள் விமர்சனுத்துக்காக காத்திருக்கிறேன்....
இதோ
அத்யாயம்-7
இனிதான மழைக்கால விடியலின் சூரிய கதிர்கள் மிதமாய் பரவிக்கொண்டிருந்தது உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்கள் நகரும் மேகங்களைப் பின்னணியில் கொண்டிருக்க...பட்சிகள் சிறகடித்து பறந்துகொண்டிருந்தன...அந்தச் சுற்றமே வண்ணமயமாய் காட்சி தந்தது... இந்தச் சூழ்நிலையை பார்த்த எந்தக் கவிஞனும் ஒரு ஹைக்கூ எழுதிவிடுவான்... ஆனால் இந்தத் திசையை கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகப் பார்த்திருந்த மாறனுக்கு அதன் சுவடுகள் கூடத் தெரியவில்லை...
மாடியிலிருந்த தன் அறையை ஒட்டியே தனக்கான உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்திருந்தான் மாறன் அந்த அறையின் ஒரு பாதி முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்டது கதவுகளைத் தாண்டி சிறிய அளவில் பால்கனி... அவன் அறையின் பால்கனியும் இந்த பால்கனியும் அருகருகே அமைந்திருந்தது...அந்தத் திசையை நோக்கியே பெரும்பாலான இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது... இயற்கையை ரசித்த வண்ணம் உடற்பயிற்சியில் ஈடுபடலாம் என்பதற்காக... அதெல்லாம் நம் மாறன் போன்ற ஆண்மகனுக்கு விதிவிலக்கு...
நடைப்பயிற்சி இயந்திரத்தில் ப்ரீசெட் செய்து வைத்திருந்த நேரம் முடிந்துவிட்டதன் அறிகுறியாக அதன் வேகத்தை குறைக்கத் தொடங்கியது... உடல் முழுவதும் வேர்வையால் குளித்திருக்க கீழிறங்கித் துடைப்பதற்கு டவலைக் கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்த பீம் பாக்கின் மீது அமர்ந்தான் ...
சிறிது நேரம் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு தன் அறையை நோக்கிச் சென்று அடுத்து இருபது நிமிடத்தில் தயாராகி ஜாக்கெட் அண்ட் ஜீன்ஸ் சகிதம் வெளியே வந்தவன் தன் கைக்கடிகாரத்தைச் சரி செய்தப்படியே படியிறங்கி வேகநடையிட்டு வாசலுக்கு விரைந்தான்... இதைப் பார்த்துக் கிட்ச்சனிலிருந்து ஓட்டமும் நடையுமாக வந்து அவனைத் தடுத்தார் அகிலா...
"மாறா... இவ்ளோ காலைலேயே கிளம்பரியேப்பா முன்னமே
சொல்லி இருந்தா சாப்பிட ஏதாச்சும் பண்ணி இருப்பேனே..."
"நோ பிராப்ளம்... டிரைவர் கிட்ட அப்புறம் கொடுத்து அனுப்புங்க"
"மீட்டிங் இருக்கா இன்னைக்கு..?"
"ஆமா மா..."
"எவ்ளோ நேரம் இருக்கும்"
"ஈவினிங் வரைக்கும் எக்ஸ்டென்ட் ஆகும்...ஏன் மா என்ன வேணும்??"
"இல்ல இன்னைக்கு நான் ரேஷ்மி அம்மா அப்பா எல்லாரும் பத்திரிக்கை வைக்க கிளம்புறோம் அதனால நீயும் ரேஷ்மியும் தான் போய் ரிங் வாங்கணும்..."
என்று சொல்லி அவனைப் பார்க்க
"அம்மா ஷெட்யூல் டய்ட்...அதுவும் இல்லாமல்... ரிங்காக நான் வரனுமா...ரெண்டு பேருக்கும் சேத்து நீங்களே எடுங்க..."
"அட்ஜஸ்ட் பண்ணி நீ போயிட்டு வர முடியாதா??"
"அது சாத்தியம் இல்லை... வேற ஏதாச்சும் சொல்லனுமா..."
"......."
" நான் கிளம்பறேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்....
அகிலாவிற்கு தான் சம்மந்தி வீட்டை என்ன சொல்லிச் சமாளிப்பது என்று புரியவில்லை ஏனென்றால் இந்த யோசனையைக் கூறியதே அவர்கள் தானே...இது குறித்து தன் அப்பாவிடம் சென்று ஆலோசிக்கலானார்... யோகா செய்து முடித்திருந்த மூர்த்தி தன் மகள் வந்தவுடன் அவருடே சேர்ந்து நடந்த வண்ணம் பேசினார்
"இப்ப என்ன பண்றது இவன் போகலைனா பரதன் அண்ணா ஏதாச்சும் நினைத்துக்கப் போறாங்க..."
" நீ நிதானமா இரு அகிலாம்மா.... நான் அவன் கிட்ட பேசி பாக்றேன்.."
" அவனுக்கு விஷயத்தைப் புரிய வைங்கப்பா சும்மா கூப்பிட்டாலாம் வரமாட்டான்.."
"ஹ்ம்ம்...புரியுது மா நான் பேசறேன் பார்க்கலாம் என்ன சொல்றான்னு"
" அப்ப நான் அண்ணா கிட்ட என்ன சொல்றது "
"இப்போதைக்கு மாறனுக்குச் சின்ன வேலை இருக்காம் அவன் முடிச்சுட்டு வந்துடுவான்னு சொல்லுமா"
" சரிப்பா நான் அங்க கிளம்பரேன்... வழியில் என் நாத்தனாரையும் கடையில் விட்டுட்டுப் போகணும் "
"ஓகே...மா...நீ கவலை படமா போ"
"சரிப் பா..."
அவர் அகன்ற பின்பு மூர்த்தி கூப்பிட்டது மாறனுக்குத் தான் ...
"சொல்லுங்க தாதா..."
"பிசியா....மை பாய்..."
"இருக்கு தாதா... பட் நீங்க விசியம் இல்லாம ஆபீஸ் அவர்ஸ்ல கூப்பிடமாட்டிங்க....சோ சொல்லுங்க..."
"யா...மாறா... நீ ரேஷ்மியை கூட்டிட்டு போகணுமே பா"
"தாதா...ஐயம் ஹெல்டப் ஹியர்..."
இப்படிக் கூறிய மாறனுக்கு உண்மையிலேயே வேலை அதிகம் இருந்தது...அன்றைக்கு அவன் அங்கு இருப்பது அவசியம்... ஏனெனில் தன் தொழிலின் அடுத்த கட்ட வளர்ச்சியாக புது வகையான ஏற்றுமதி நுட்பங்களைத் தொடங்க அனுமதி பெரும் நாள்...அணைத்தும் தயாராக இருந்தது ஆனால் அதை முறையாக இன்று தான் பெறுகிறார்கள்...நிறைவு பெற மாலை ஆகிவிடும் இதைப் பொருட்டே அவன் காலையிலேயே தன் தாயிடம் கூறினான்...இப்பொழுது மூர்த்திக்குச் சற்று விளக்கமாகவே அங்கு நடப்பதைக் கூறினான்....அகிலா மூர்த்தியை விளக்கிச் சொல்லச்சொன்னார் ஆனால் இங்கு அவர் மகன் தான் விளக்குகிறான் என்ன செய்ய...!!
"தாதா...திஸ் இஸ் மை சிட்சுவேஷன்...டெல் மீ நௌவ்"
இனி நீங்கள் என்வழிக்குத் தான் வரவேண்டும் என்று கூறியது அந்தக் குரல்...ஆனால் தன் பேரன் இப்போதிலிருந்தே பழகவேண்டும் என்றெண்ணி மேலும் கேட்டார்...
"மாறா...ஜஸ்ட் கன்சிடெர் திஸ் ஆல்சோ....ஈவினிங் முடிச்சிட்டு நீ போய்ட்டு வரலாமே..."
சற்று அமைதிக்குப் பின்னர்...
"தாதா...ஒன்னு பண்ணுங்களேன்...அம்மா தான் இன்னைக்கு அவைளபில் இல்லை நீங்க ப்ரீதானே...வை காண்ட் யூ..." மேலும்
"ஐயம் நாட் சூயர் ஹியர்...கமிட்மெண்ட் குடுத்துட்டப்ரோம் பின் வாங்க முடியாது தாதா...சோ வரேன்னு என்னால சொல்ல முடியாது"
"மாறா...திஸ் இஸ் ஆல்சோ யுவர் கமிட்மெண்ட்...ஒரு சில விசயங்கள் நீ செய்து தான் ஆகணும்பா..."
முக்கியம் இல்லை என்றால் மூர்த்தி இவ்வளவு வற்புறுத்த மாட்டார் என்பதை மாறன் அறிவான் ஆகையால் சில நொடிகளில் அன்றைய வேலைகளை ஒரு முறை சரி பார்த்துவிட்டு பிறகு...
"ஆல்ரைட் தாதா....மேக் இட் ஆஸ் ஈவினிங் 6...அதுக்கு முன்னாடி அய் காண்ட்..."
செய்வதரியாது இருந்த மூர்த்திக்கு மாறனின் இப்பதிலைக் கேட்டு உண்மைலேயே நிம்மதியாக இருந்தது...அதன் வெளிப்பாடாய்
"டெபினெட்லி மை பாய்...நான் அவங்ககிட்ட சொல்லிட்ரேன்...நீ 'லலிதா' வந்திடு..."என்று
கூறிவிட்டு இணைப்பை அணைத்து விட்டார்...
அவர் ரேஷ்மியை அழைத்துக் கொண்டு போகச் சொல்லலாம் என்று எண்ணியிருந்தார் ஆனால் மாறனின் அவசரத்தில் அதை அப்படியே சொல்லாமல் விட்டுவிட்டார்...அவர்கள் பழகினாலே போதும் என்ற எண்ணம் அவருக்கு... அகிலாவிடம் விசியத்தை கூறி அங்கு தெரிவிக்கச் சொல்லிவிட்டார்...
'பின்னணி இசை...'
காதலே...காதலே...
தனிப்பெரும் துணையே...
கூடவா...கூடவா...
போதும்..போதும்..
காதலே...காதலே...
வாழ்வின் நீளம்
போகலாம்...போகவா நீ ....
மீண்டும் 'இசை...'
"கால் அட்டெண்ட் பண்ணு மீனாட்சி...."
"அட இரு எலி...மியூசிக்க ரசிப்போம்..."
"எம்மா.... அதுக்கு போட்டு தனியா கேளு...இப்போ எடு..."
மீண்டும் ஒலித்தது... இது வேலைக்கு ஆகாது என அஞ்சலியே யார் அலைப்பதென்று பார்த்தாள் அதில் 'வில்லன்' என்றிருக்க அதை அட்டெண்ட் செய்து மீனாட்சியின் காதில் வைத்தாள்... மறுமுனையில்
" மீனாட்சி...காலேஜ்ல இப்போ அவர்ஸ் நடக்குதா??"
"இல்லையே ரகு..."
"அப்ரோம் ஏன் என் கால்லை எடுக்கல??"
"உன் கால்னு தெரிந்தே தான் எடுக்கலை...ரிங்டோனை ரசிச்சிட்திருந்தேன்" என்று அசால்ட்டாக பதிலளித்தாள்..
இதைக் கேட்டு கடுப்பானவன் அமைதியாக இருக்க...மீனாட்சி அதைப் புரிந்தவளாய் தணிந்த குரலில் அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக
"ரகுவரா...விடுப்பா...மியூசிக்ல மயங்கிட்டேன்...மனிச்சிக்கோ..."
இதற்கு மேல் அவனும் எதிர்பார்க்கவில்லை சகஜமாக பேச தொடங்கிவிட்டன்...ஏனேனில் அவர்களுக்குள் இது சகஜம்...
"சுஜி இப்போ உங்க காலேஜ் தான் வந்துட்டு இருக்கா மீனாட்சி உங்களை பிக்கப் பண்ணிக்க....கூட டிரைவர் வராப்ல...அங்கத்த பிரெண்ட்ஸ்கு இன்விடேஷன் வைக்கணுமாம் சோ அவ கூட ஜாயின் பண்ணிக்கோங்க..."
"ஓஹ்ஹ்...ஓகே..அப்ரோம் ரகு பூர்ணி,அஞ்சலி வீட்டுக்கு சொல்லியாச்சா??"
"சொல்லாம இருப்போமா...அதெல்லாம் ஆச்சு...நீங்க டக்குனு குடுத்துட்டு சீக்கிரமா வீடு வர வழிய பாருங்க"
"யா...ஓகே ஓகே..."
"சரி போன வைக்கிறேன்...அப்போ அப்போ எங்க இருக்கிங்கன்னு அப்டேட் பண்ணு..."
"சரிப்பா வில்லா...அப்படியே வால்டர் தான்...ஹே...உன்ன ரோமியோ ஆக்குன கிளி வருது கூப்பிடட்டா..."
"வேணாம் வேணாம் .... அப்ரோம் எனக்கு வேலை ஓடாது ...நான் போன கட் பன்றேன்..." என்று கூறி சிரித்துக்கொண்டே போனை வைத்தான்.... அவளும் சிரித்துக்கொண்டே மற்ற இருவருக்கும் சுஜியின் வரவைத் தெரிவித்துவிட்டு தாங்கள் செல்வதற்கு தயாராக இருக்கச்சொன்னாள்....சற்று குரலை குறைத்து பூர்ணி மட்டும் கேட்கும் வண்ணம்....
"என்னடி பண்ண எங்க பையன... நீ பேசுனாவே வேலை ஓடாதாம்.."
"ஹே...மீனா...சும்மா இருடி..." என்று கூறி அவள் கைகளில் செல்லமாகத் தட்டினாள்....
"எப்பா...வெட்கப்பட்டா முகம் இவ்ளோ கேவலமா மாறுமோ..."
"ஆமா... டி...ஆமா... நீங்க படுவிங்கல்ல அப்போ பாக்ரேன்..."
"அடப்போடி...என்னைப் பார்த்து அவனுக்கு வராம இருந்தா சரி..."
"ஓஹ்ஹ்... இந்த நினைப்பு வேற இருக்கோ...அப்படிலாம் நினைச்சுராதே... உன்னையும் அடக்கி ஆழ ஒருத்தன் இல்லாமையா போய்டுவான்..."
"கரெக்ட்....பூர்ணி அந்த நாளுக்காக நாங்க எல்லாரும் வெயிட்டிங்" என்று அவர்கள் குழுவே சேர்ந்து கோரஸ் பாடியது...அதைப் பார்த்து துள்ளியெழுந்த மீனாட்சி....
"அடப் பாவி மக்கா....எல்லாரும் இதே என்னத்தோட தான் சுத்தறிங்களா... உங்களையெல்லாம் கட்டிட்டு வந்து வசிக்கிறேன் "
"நீ கட்டிகிட்டா... முதல் காலேஜ் வருவியா??" நண்பிகளில் ஒருத்தி...
"காலேஜ் முடிச்சிட்டு தான் மேரேஜ் அதுல மாற்றம் இல்லை...சோ இந்தக் கேள்வி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....."
"ஹே....இப்போ தான் உங்க அத்தை பொண்ணு மேரேஜ்கு போவல்ல அப்போ உன் டேஸ்ட்க்கு ஏத்த மாதிரி செட் பன்னிடு..."
"என் டேஸ்ட்ட விட என் அப்பா டேஸ்ட் இதுல நல்லாருக்கும்பா அதனால அதை ஒன்ன மட்டுமாவது அவர்ட விற்றுவோம்...என்ன சொல்ற..."
"ஏ...மீனாட்சி...வாயில்லனா உன்ன நாய் தூக்கிட்டு போய்டும்டி..."
" விட்ரா...விட்ரா...நமக்கு புகழ்ச்சி புடிக்காதுனு தெரியும்ல..."
போன எபிசோடிற்கு தாங்கள் தந்த ஆதரவிற்கு நன்றியோ நன்றி கண்ணுங்களா ...
இப்பொழுது அடுத்த அத்தியாயத்தை இங்கு கொடுத்துல்லோம்.... இதை தொடர்ந்து இன்னொரு எபிசோடும் போற்றுக்கனுங்கோ...அதையும் நீங்க படிக்கணும்னு இருகரம் கூப்பி வேண்டுகிறேன்...
'சும்மா நாலு லைக்ஸ்.... முடிஞ்சா ஒரு கமெண்ட் போட்டிங்கன்ன'
இந்த புள்ள கரெக்ட்டான பாதைல தான் போரனானுதெரிஞ்சிப்பேன்....உங்கள் விமர்சனுத்துக்காக காத்திருக்கிறேன்....
இதோ
அத்யாயம்-7
இனிதான மழைக்கால விடியலின் சூரிய கதிர்கள் மிதமாய் பரவிக்கொண்டிருந்தது உயர்ந்து வளர்ந்திருந்த தென்னை மரங்கள் நகரும் மேகங்களைப் பின்னணியில் கொண்டிருக்க...பட்சிகள் சிறகடித்து பறந்துகொண்டிருந்தன...அந்தச் சுற்றமே வண்ணமயமாய் காட்சி தந்தது... இந்தச் சூழ்நிலையை பார்த்த எந்தக் கவிஞனும் ஒரு ஹைக்கூ எழுதிவிடுவான்... ஆனால் இந்தத் திசையை கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகப் பார்த்திருந்த மாறனுக்கு அதன் சுவடுகள் கூடத் தெரியவில்லை...
மாடியிலிருந்த தன் அறையை ஒட்டியே தனக்கான உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்திருந்தான் மாறன் அந்த அறையின் ஒரு பாதி முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்டது கதவுகளைத் தாண்டி சிறிய அளவில் பால்கனி... அவன் அறையின் பால்கனியும் இந்த பால்கனியும் அருகருகே அமைந்திருந்தது...அந்தத் திசையை நோக்கியே பெரும்பாலான இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது... இயற்கையை ரசித்த வண்ணம் உடற்பயிற்சியில் ஈடுபடலாம் என்பதற்காக... அதெல்லாம் நம் மாறன் போன்ற ஆண்மகனுக்கு விதிவிலக்கு...
நடைப்பயிற்சி இயந்திரத்தில் ப்ரீசெட் செய்து வைத்திருந்த நேரம் முடிந்துவிட்டதன் அறிகுறியாக அதன் வேகத்தை குறைக்கத் தொடங்கியது... உடல் முழுவதும் வேர்வையால் குளித்திருக்க கீழிறங்கித் துடைப்பதற்கு டவலைக் கையில் எடுத்துக்கொண்டு அங்கிருந்த பீம் பாக்கின் மீது அமர்ந்தான் ...
சிறிது நேரம் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு தன் அறையை நோக்கிச் சென்று அடுத்து இருபது நிமிடத்தில் தயாராகி ஜாக்கெட் அண்ட் ஜீன்ஸ் சகிதம் வெளியே வந்தவன் தன் கைக்கடிகாரத்தைச் சரி செய்தப்படியே படியிறங்கி வேகநடையிட்டு வாசலுக்கு விரைந்தான்... இதைப் பார்த்துக் கிட்ச்சனிலிருந்து ஓட்டமும் நடையுமாக வந்து அவனைத் தடுத்தார் அகிலா...
"மாறா... இவ்ளோ காலைலேயே கிளம்பரியேப்பா முன்னமே
சொல்லி இருந்தா சாப்பிட ஏதாச்சும் பண்ணி இருப்பேனே..."
"நோ பிராப்ளம்... டிரைவர் கிட்ட அப்புறம் கொடுத்து அனுப்புங்க"
"மீட்டிங் இருக்கா இன்னைக்கு..?"
"ஆமா மா..."
"எவ்ளோ நேரம் இருக்கும்"
"ஈவினிங் வரைக்கும் எக்ஸ்டென்ட் ஆகும்...ஏன் மா என்ன வேணும்??"
"இல்ல இன்னைக்கு நான் ரேஷ்மி அம்மா அப்பா எல்லாரும் பத்திரிக்கை வைக்க கிளம்புறோம் அதனால நீயும் ரேஷ்மியும் தான் போய் ரிங் வாங்கணும்..."
என்று சொல்லி அவனைப் பார்க்க
"அம்மா ஷெட்யூல் டய்ட்...அதுவும் இல்லாமல்... ரிங்காக நான் வரனுமா...ரெண்டு பேருக்கும் சேத்து நீங்களே எடுங்க..."
"அட்ஜஸ்ட் பண்ணி நீ போயிட்டு வர முடியாதா??"
"அது சாத்தியம் இல்லை... வேற ஏதாச்சும் சொல்லனுமா..."
"......."
" நான் கிளம்பறேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்....
அகிலாவிற்கு தான் சம்மந்தி வீட்டை என்ன சொல்லிச் சமாளிப்பது என்று புரியவில்லை ஏனென்றால் இந்த யோசனையைக் கூறியதே அவர்கள் தானே...இது குறித்து தன் அப்பாவிடம் சென்று ஆலோசிக்கலானார்... யோகா செய்து முடித்திருந்த மூர்த்தி தன் மகள் வந்தவுடன் அவருடே சேர்ந்து நடந்த வண்ணம் பேசினார்
"இப்ப என்ன பண்றது இவன் போகலைனா பரதன் அண்ணா ஏதாச்சும் நினைத்துக்கப் போறாங்க..."
" நீ நிதானமா இரு அகிலாம்மா.... நான் அவன் கிட்ட பேசி பாக்றேன்.."
" அவனுக்கு விஷயத்தைப் புரிய வைங்கப்பா சும்மா கூப்பிட்டாலாம் வரமாட்டான்.."
"ஹ்ம்ம்...புரியுது மா நான் பேசறேன் பார்க்கலாம் என்ன சொல்றான்னு"
" அப்ப நான் அண்ணா கிட்ட என்ன சொல்றது "
"இப்போதைக்கு மாறனுக்குச் சின்ன வேலை இருக்காம் அவன் முடிச்சுட்டு வந்துடுவான்னு சொல்லுமா"
" சரிப்பா நான் அங்க கிளம்பரேன்... வழியில் என் நாத்தனாரையும் கடையில் விட்டுட்டுப் போகணும் "
"ஓகே...மா...நீ கவலை படமா போ"
"சரிப் பா..."
அவர் அகன்ற பின்பு மூர்த்தி கூப்பிட்டது மாறனுக்குத் தான் ...
"சொல்லுங்க தாதா..."
"பிசியா....மை பாய்..."
"இருக்கு தாதா... பட் நீங்க விசியம் இல்லாம ஆபீஸ் அவர்ஸ்ல கூப்பிடமாட்டிங்க....சோ சொல்லுங்க..."
"யா...மாறா... நீ ரேஷ்மியை கூட்டிட்டு போகணுமே பா"
"தாதா...ஐயம் ஹெல்டப் ஹியர்..."
இப்படிக் கூறிய மாறனுக்கு உண்மையிலேயே வேலை அதிகம் இருந்தது...அன்றைக்கு அவன் அங்கு இருப்பது அவசியம்... ஏனெனில் தன் தொழிலின் அடுத்த கட்ட வளர்ச்சியாக புது வகையான ஏற்றுமதி நுட்பங்களைத் தொடங்க அனுமதி பெரும் நாள்...அணைத்தும் தயாராக இருந்தது ஆனால் அதை முறையாக இன்று தான் பெறுகிறார்கள்...நிறைவு பெற மாலை ஆகிவிடும் இதைப் பொருட்டே அவன் காலையிலேயே தன் தாயிடம் கூறினான்...இப்பொழுது மூர்த்திக்குச் சற்று விளக்கமாகவே அங்கு நடப்பதைக் கூறினான்....அகிலா மூர்த்தியை விளக்கிச் சொல்லச்சொன்னார் ஆனால் இங்கு அவர் மகன் தான் விளக்குகிறான் என்ன செய்ய...!!
"தாதா...திஸ் இஸ் மை சிட்சுவேஷன்...டெல் மீ நௌவ்"
இனி நீங்கள் என்வழிக்குத் தான் வரவேண்டும் என்று கூறியது அந்தக் குரல்...ஆனால் தன் பேரன் இப்போதிலிருந்தே பழகவேண்டும் என்றெண்ணி மேலும் கேட்டார்...
"மாறா...ஜஸ்ட் கன்சிடெர் திஸ் ஆல்சோ....ஈவினிங் முடிச்சிட்டு நீ போய்ட்டு வரலாமே..."
சற்று அமைதிக்குப் பின்னர்...
"தாதா...ஒன்னு பண்ணுங்களேன்...அம்மா தான் இன்னைக்கு அவைளபில் இல்லை நீங்க ப்ரீதானே...வை காண்ட் யூ..." மேலும்
"ஐயம் நாட் சூயர் ஹியர்...கமிட்மெண்ட் குடுத்துட்டப்ரோம் பின் வாங்க முடியாது தாதா...சோ வரேன்னு என்னால சொல்ல முடியாது"
"மாறா...திஸ் இஸ் ஆல்சோ யுவர் கமிட்மெண்ட்...ஒரு சில விசயங்கள் நீ செய்து தான் ஆகணும்பா..."
முக்கியம் இல்லை என்றால் மூர்த்தி இவ்வளவு வற்புறுத்த மாட்டார் என்பதை மாறன் அறிவான் ஆகையால் சில நொடிகளில் அன்றைய வேலைகளை ஒரு முறை சரி பார்த்துவிட்டு பிறகு...
"ஆல்ரைட் தாதா....மேக் இட் ஆஸ் ஈவினிங் 6...அதுக்கு முன்னாடி அய் காண்ட்..."
செய்வதரியாது இருந்த மூர்த்திக்கு மாறனின் இப்பதிலைக் கேட்டு உண்மைலேயே நிம்மதியாக இருந்தது...அதன் வெளிப்பாடாய்
"டெபினெட்லி மை பாய்...நான் அவங்ககிட்ட சொல்லிட்ரேன்...நீ 'லலிதா' வந்திடு..."என்று
கூறிவிட்டு இணைப்பை அணைத்து விட்டார்...
அவர் ரேஷ்மியை அழைத்துக் கொண்டு போகச் சொல்லலாம் என்று எண்ணியிருந்தார் ஆனால் மாறனின் அவசரத்தில் அதை அப்படியே சொல்லாமல் விட்டுவிட்டார்...அவர்கள் பழகினாலே போதும் என்ற எண்ணம் அவருக்கு... அகிலாவிடம் விசியத்தை கூறி அங்கு தெரிவிக்கச் சொல்லிவிட்டார்...
'பின்னணி இசை...'
காதலே...காதலே...
தனிப்பெரும் துணையே...
கூடவா...கூடவா...
போதும்..போதும்..
காதலே...காதலே...
வாழ்வின் நீளம்
போகலாம்...போகவா நீ ....
மீண்டும் 'இசை...'
"கால் அட்டெண்ட் பண்ணு மீனாட்சி...."
"அட இரு எலி...மியூசிக்க ரசிப்போம்..."
"எம்மா.... அதுக்கு போட்டு தனியா கேளு...இப்போ எடு..."
மீண்டும் ஒலித்தது... இது வேலைக்கு ஆகாது என அஞ்சலியே யார் அலைப்பதென்று பார்த்தாள் அதில் 'வில்லன்' என்றிருக்க அதை அட்டெண்ட் செய்து மீனாட்சியின் காதில் வைத்தாள்... மறுமுனையில்
" மீனாட்சி...காலேஜ்ல இப்போ அவர்ஸ் நடக்குதா??"
"இல்லையே ரகு..."
"அப்ரோம் ஏன் என் கால்லை எடுக்கல??"
"உன் கால்னு தெரிந்தே தான் எடுக்கலை...ரிங்டோனை ரசிச்சிட்திருந்தேன்" என்று அசால்ட்டாக பதிலளித்தாள்..
இதைக் கேட்டு கடுப்பானவன் அமைதியாக இருக்க...மீனாட்சி அதைப் புரிந்தவளாய் தணிந்த குரலில் அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக
"ரகுவரா...விடுப்பா...மியூசிக்ல மயங்கிட்டேன்...மனிச்சிக்கோ..."
இதற்கு மேல் அவனும் எதிர்பார்க்கவில்லை சகஜமாக பேச தொடங்கிவிட்டன்...ஏனேனில் அவர்களுக்குள் இது சகஜம்...
"சுஜி இப்போ உங்க காலேஜ் தான் வந்துட்டு இருக்கா மீனாட்சி உங்களை பிக்கப் பண்ணிக்க....கூட டிரைவர் வராப்ல...அங்கத்த பிரெண்ட்ஸ்கு இன்விடேஷன் வைக்கணுமாம் சோ அவ கூட ஜாயின் பண்ணிக்கோங்க..."
"ஓஹ்ஹ்...ஓகே..அப்ரோம் ரகு பூர்ணி,அஞ்சலி வீட்டுக்கு சொல்லியாச்சா??"
"சொல்லாம இருப்போமா...அதெல்லாம் ஆச்சு...நீங்க டக்குனு குடுத்துட்டு சீக்கிரமா வீடு வர வழிய பாருங்க"
"யா...ஓகே ஓகே..."
"சரி போன வைக்கிறேன்...அப்போ அப்போ எங்க இருக்கிங்கன்னு அப்டேட் பண்ணு..."
"சரிப்பா வில்லா...அப்படியே வால்டர் தான்...ஹே...உன்ன ரோமியோ ஆக்குன கிளி வருது கூப்பிடட்டா..."
"வேணாம் வேணாம் .... அப்ரோம் எனக்கு வேலை ஓடாது ...நான் போன கட் பன்றேன்..." என்று கூறி சிரித்துக்கொண்டே போனை வைத்தான்.... அவளும் சிரித்துக்கொண்டே மற்ற இருவருக்கும் சுஜியின் வரவைத் தெரிவித்துவிட்டு தாங்கள் செல்வதற்கு தயாராக இருக்கச்சொன்னாள்....சற்று குரலை குறைத்து பூர்ணி மட்டும் கேட்கும் வண்ணம்....
"என்னடி பண்ண எங்க பையன... நீ பேசுனாவே வேலை ஓடாதாம்.."
"ஹே...மீனா...சும்மா இருடி..." என்று கூறி அவள் கைகளில் செல்லமாகத் தட்டினாள்....
"எப்பா...வெட்கப்பட்டா முகம் இவ்ளோ கேவலமா மாறுமோ..."
"ஆமா... டி...ஆமா... நீங்க படுவிங்கல்ல அப்போ பாக்ரேன்..."
"அடப்போடி...என்னைப் பார்த்து அவனுக்கு வராம இருந்தா சரி..."
"ஓஹ்ஹ்... இந்த நினைப்பு வேற இருக்கோ...அப்படிலாம் நினைச்சுராதே... உன்னையும் அடக்கி ஆழ ஒருத்தன் இல்லாமையா போய்டுவான்..."
"கரெக்ட்....பூர்ணி அந்த நாளுக்காக நாங்க எல்லாரும் வெயிட்டிங்" என்று அவர்கள் குழுவே சேர்ந்து கோரஸ் பாடியது...அதைப் பார்த்து துள்ளியெழுந்த மீனாட்சி....
"அடப் பாவி மக்கா....எல்லாரும் இதே என்னத்தோட தான் சுத்தறிங்களா... உங்களையெல்லாம் கட்டிட்டு வந்து வசிக்கிறேன் "
"நீ கட்டிகிட்டா... முதல் காலேஜ் வருவியா??" நண்பிகளில் ஒருத்தி...
"காலேஜ் முடிச்சிட்டு தான் மேரேஜ் அதுல மாற்றம் இல்லை...சோ இந்தக் கேள்வி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....."
"ஹே....இப்போ தான் உங்க அத்தை பொண்ணு மேரேஜ்கு போவல்ல அப்போ உன் டேஸ்ட்க்கு ஏத்த மாதிரி செட் பன்னிடு..."
"என் டேஸ்ட்ட விட என் அப்பா டேஸ்ட் இதுல நல்லாருக்கும்பா அதனால அதை ஒன்ன மட்டுமாவது அவர்ட விற்றுவோம்...என்ன சொல்ற..."
"ஏ...மீனாட்சி...வாயில்லனா உன்ன நாய் தூக்கிட்டு போய்டும்டி..."
" விட்ரா...விட்ரா...நமக்கு புகழ்ச்சி புடிக்காதுனு தெரியும்ல..."