Manjula Saravanan
SM Exclusive
இனிய வணக்கம் தோழிகளே....
போன அத்யாயத்துக்கு நீங்க குடுத்த பார்வைக்கும்....likes மற்றும் comments கும்....நன்றியோ நன்றி....ரத்தங்களே.....
நம்ம மீனாட்சி-மாறானுக்கு நீங்க தரும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி....சகா's....
இப்போ மூன்றாவது அத்யாயம் இங்க மலர்ந்திருக்கு.....இவங்கள படிச்சிட்டு உங்க கருத்துகளையும்....மறக்காம உங்க விமர்சனத்தையும்....பகிர்ந்துக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறான்.....
அத்யாயம் - 3
அவிநாசி - கோவை நெடுஞ்சாலையில் சீறி பாய்ந்துக் கொண்டிருந்தது அந்த வெள்ளை நிற வெர்னா 1.6 VTVT.....
சாலையில் அதன் வேகத்தையும்....மற்ற வாகனங்களை அது கடந்து செல்லும் விதத்தையும் காட்சிப்படுத்துகையில் சற்று பயமாகத்தான் இருந்தது....
ஆனால் அந்த காரில் பயனப்பட்ட இலசுகளுக்கோ......இது எதைப் பற்றியும் கவலை இல்லை போலும்.....ஆனந்தக் கூச்சல்லோடு சென்றுக் கொண்டிருந்தனர்....
"யா...ஹூ..... பென்..டாஸ்..டிக்....மீனாட்சி.... இன்னும் வேகமா....போடி..." ஆம் அந்த காரை அத்துணை வேகமாகவும்...லாவகமாகவும் ஓட்டுவது சாட்ச்சாத் மீனாட்சியே தான்....
ட்ரைவர் சீட்றிக்கு பின் பக்கம் அமர்ந்திருந்த அபிராமிதான் இவ்வாறு கூறினால்....அவள் பக்கத்தில் மீனாட்சியின் நண்பிகள்... அஞ்சலி,பூர்ணிமா மற்றும் சுஜி....முன் சீட்டின் மறுபக்கத்தில் சுஜியின் தம்பி ரகு....
"காதுலயே கத்தாதே அபி....அப்ரோம் முன்னால போரவங்க நிலைமைக்கு நான் பொறுப்பில்ல.....பா... சொல்லிட்டேன்.."
"யே.... ஏண்டி ஆரவள்ளி சூரவள்ளி கணக்கா பேசுரே.....கொஞ்சம் எண்ஜாய் பன்ன விடு ....."
"சுஜிகா....நீங்க நடத்துங்க நடத்துங்க....நாங்க தான் மொட்ட பசங்க.....வெட்டியா கார் ஓட்டறோம்...உங்களுக்கு என்னப்பா....."
என்று ராகம் இழுத்தாள் மீனாட்சி....
"கண்ணு சந்தடி சாக்குல நீ என்ன... ஓட்டாத கண்ணு.....ரோட்ட பாத்து ஓட்டு..."
"அவ்ளோ தானே....இப்போ பாருங்க....."என்று கூறிவிட்டு தனக்கு முன்னாள் சென்ற வாகனங்களை எல்லாம்....வரிசையா தாண்டினால்.....மீனாட்சி...
காலையில் நடந்த அலப்பறைக்குப் பிறகு அனைவரும் பரபரப்பாக கோவை செல்ல ஆயுத்தமாயினர்...வடிவேலனின் தங்கை வசுந்தராவின்
வீடும் பின்புறமே அமைந்திருந்ததால் சுஜி,வசு,ரகு ஆகிய மூவரும் அங்கு வந்துவிட்டனர் ...சுஜியின் அப்பா பரமேஸ்வரன் இதர கல்யாண வேலைகளை கவனிக்க அங்கேயே தேங்கினார்....
"ஹலோ...யே... எலி...எங்க ஆன்ட்டிட குடு... உங்க ஆன்ட்டி பேசனுமாம்......"
"வணக்கங்க....நான் செண்பா பேசறேன்....இன்னைக்கு சுஜி கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க போறோம்....நம்ம பூர்ணி, அஞ்சலியா அனுப்பிவச்சிங்கனா... புள்ளைங்க சேந்தே ஒரே மாதிரி எடுத்துப்பாங்க...."
"அதுக்குக்கென்ன தாராளமா அழைச்சிட்டு போங்க....ரெண்டையும் அங்க வர சொல்லட்டா??..."
"இல்லபா... போறவழில நாங்க கூப்டுக்குறோம்...."என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்....
விரல் சப்பும் காலத்திலிருந்தே மீனாட்சியும் அவள் இரு நண்பிகளும் இணைப்பிரியா தோழிகள்....அஞ்சலியை விட பூரணி ஒன்றரறை வயது மூத்தவளாய் இருப்பினும் இருவரும் ஒன்றாகவே பள்ளியில் சேர்க்கப்பட்டனர்....
வேலனும்,பூர்ணியின் தந்தையும் ஒரே வரிசையில் நின்று தான் பிள்ளைகளுக்கு பள்ளியில் சீட்டு வாங்கினார்கள்....அன்றிலிருந்தே தொடங்கிய இவர்கள் பிணைப்பு....
இன்று வேரூன்றி ஆலமரமாய் நிற்கின்றது.... நாட்கள் செல்ல செல்ல....மீனா இல்லாமல் மற்ற இருவர் வீட்டில் நிகழ்ச்சிகள் இல்லை அதே போல மீனா வீட்டில் இவர்கள் இல்லாமல் நிகழ்ச்சிகள் இல்லை என்ற நிலைக்கு மாறிப்போனது....
ஒரு முறை பார்த்தால் மறுமுறை பார்க்கத்துண்டும் விதமாக அன்று.....அழகான ஆகாயநீல நிற முழுக்கை அனார்கழி வகை சுடிதாரில்...பிஷ்டைலிட்ட அடர்ந்த கூந்தலை முன்னே விட்டிருந்தாள் மீனாட்சி....
சிறிது நேரத்தில் அங்கே தயராய் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அருகே அனைவரும் கூடினர்....
வேலன், செண்பா, வசுந்ரா மற்றும் இரண்டு உறவு கார பெண்கள் கொண்ட படை முன்னால் நின்றிருந்த போர்ட்(ford)டில் அமர அதை வேலன் இயக்கவேண்டும் என்றும்...மற்ற மூன்று கன்னிகளும் பின்னே நின்றிருந்த வெர்னாவில் ரகுவுடன் வரவேண்டும் என்று முடிவானது....
சகாக்கள் இருவரையும் அழைத்துச் சென்றமையால்... ரகுவின் கார் பின்தங்கி விட்டது....சாலையில் தந்தையின் வாகனம் முன்னே சென்றுவிட்டது என்பதை போனின் மூலம் உறுதி படுத்திக்கொண்டு....
"WALTER வண்டி தான் கரைய கடந்திடுச்சே..... இன்னும் என்ன நீயே ஓட்டிட்டு இருக்க....தாவுபா...தாவு.....நான் ஓட்டரேன்...இனி நீங்க வந்தா மட்டும் போதும்..."
இதை கேட்ட ரகு...பின்னிருந்த ஒரு ஜோடி கண்களின் மிரட்சியை பார்த்துவிட்டு...
"இன்னைக்கு வேண்டாம்....மீனாட்சி.... சொன்னாகேளு....இணைக்கு தான் நாங்கலாம் நல்ல சோறு சாப்ட்ருக்கோம்....நீ பண்ணிவைக்கும் வேலையால எங்க முதளுக்கே மோசம் வரவைக்காத...."
"தம்பி...தம்பி....இந்த வாழைப்பழம் யாருக்கிட்ட வழுக்கி வில பாக்குதுன்னு எனக்கு நல்லா தெரியும் தம்பி....நீ கம்முனு வந்தா விடுவேன்....இல்ல...இங்கேயே சொல்லிடுவேன்...பூர்ர்..."
அதற்குள்....அவள் வாயை பொத்தி...
"எம்மா....மங்கம்மா... உண்மையாலுமே முதளுக்கு மோசம் பனிடுவ போலயே...வா வந்துதொலை...."
என்று கூறிவிட்டு தன் இருப்பிடத்தை மாற்றி கொள்ள
'அது...'என்று கூறி....தானும் மாறினால்....
அவன் மட்டும் என்ன செய்வான்.....வேலன் மறுத்து விட்ட விசயத்தை மீனாட்சி மிகவும் ஆசைகொண்டால் என்பதற்காக அவன் தானே ரகசியமாய் கார் ஓட்ட கத்துக்கொண்டுதான்.....இன்று அது அவன் பூர்ணி மேல் கோண்ட தன அன்பிற்கே ஆப்பு வைக்கிறது. மீனாட்சியும் இதை கண்டுகொண்டுவிட்டால்...அன்றிலிருந்து அவனை பூரணியை வைத்து களாய்ப்பாள்.....
"மீனா....கவனமா... ஓட்டனும்...ரோட்டயே தெரிக்க விட்ற அளவுக்கு ஓட்டக்கூடாது....."
"கமான்....ரகுவரா...இப்போ போகும் அதே கோவைக்கு தான் நாங்க டெய்லி காலேஜ்க்கு போறோம்...இந்த ரோட்ட தான் நாலு வர்ஷமா யூஸ் போன்றோம்...இந்த மாதிரி ட்ரிப் எத்தன போயிருக்கோம்....தென் வாட்....."
இதோடு பேச்சுகள் முடிந்து அனைவரும் மீனாட்சியின் கார் பயணத்திரிக்குல் சிக்குண்டனர்....சிறுது நேரத்தில் ரகு உட்பட அங்கு எல்லோர்க்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது....பாவம் பூர்ணியை தவிர....
போன அத்யாயத்துக்கு நீங்க குடுத்த பார்வைக்கும்....likes மற்றும் comments கும்....நன்றியோ நன்றி....ரத்தங்களே.....
நம்ம மீனாட்சி-மாறானுக்கு நீங்க தரும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி....சகா's....
இப்போ மூன்றாவது அத்யாயம் இங்க மலர்ந்திருக்கு.....இவங்கள படிச்சிட்டு உங்க கருத்துகளையும்....மறக்காம உங்க விமர்சனத்தையும்....பகிர்ந்துக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறான்.....
அத்யாயம் - 3
அவிநாசி - கோவை நெடுஞ்சாலையில் சீறி பாய்ந்துக் கொண்டிருந்தது அந்த வெள்ளை நிற வெர்னா 1.6 VTVT.....
சாலையில் அதன் வேகத்தையும்....மற்ற வாகனங்களை அது கடந்து செல்லும் விதத்தையும் காட்சிப்படுத்துகையில் சற்று பயமாகத்தான் இருந்தது....
ஆனால் அந்த காரில் பயனப்பட்ட இலசுகளுக்கோ......இது எதைப் பற்றியும் கவலை இல்லை போலும்.....ஆனந்தக் கூச்சல்லோடு சென்றுக் கொண்டிருந்தனர்....
"யா...ஹூ..... பென்..டாஸ்..டிக்....மீனாட்சி.... இன்னும் வேகமா....போடி..." ஆம் அந்த காரை அத்துணை வேகமாகவும்...லாவகமாகவும் ஓட்டுவது சாட்ச்சாத் மீனாட்சியே தான்....
ட்ரைவர் சீட்றிக்கு பின் பக்கம் அமர்ந்திருந்த அபிராமிதான் இவ்வாறு கூறினால்....அவள் பக்கத்தில் மீனாட்சியின் நண்பிகள்... அஞ்சலி,பூர்ணிமா மற்றும் சுஜி....முன் சீட்டின் மறுபக்கத்தில் சுஜியின் தம்பி ரகு....
"காதுலயே கத்தாதே அபி....அப்ரோம் முன்னால போரவங்க நிலைமைக்கு நான் பொறுப்பில்ல.....பா... சொல்லிட்டேன்.."
"யே.... ஏண்டி ஆரவள்ளி சூரவள்ளி கணக்கா பேசுரே.....கொஞ்சம் எண்ஜாய் பன்ன விடு ....."
"சுஜிகா....நீங்க நடத்துங்க நடத்துங்க....நாங்க தான் மொட்ட பசங்க.....வெட்டியா கார் ஓட்டறோம்...உங்களுக்கு என்னப்பா....."
என்று ராகம் இழுத்தாள் மீனாட்சி....
"கண்ணு சந்தடி சாக்குல நீ என்ன... ஓட்டாத கண்ணு.....ரோட்ட பாத்து ஓட்டு..."
"அவ்ளோ தானே....இப்போ பாருங்க....."என்று கூறிவிட்டு தனக்கு முன்னாள் சென்ற வாகனங்களை எல்லாம்....வரிசையா தாண்டினால்.....மீனாட்சி...
காலையில் நடந்த அலப்பறைக்குப் பிறகு அனைவரும் பரபரப்பாக கோவை செல்ல ஆயுத்தமாயினர்...வடிவேலனின் தங்கை வசுந்தராவின்
வீடும் பின்புறமே அமைந்திருந்ததால் சுஜி,வசு,ரகு ஆகிய மூவரும் அங்கு வந்துவிட்டனர் ...சுஜியின் அப்பா பரமேஸ்வரன் இதர கல்யாண வேலைகளை கவனிக்க அங்கேயே தேங்கினார்....
"ஹலோ...யே... எலி...எங்க ஆன்ட்டிட குடு... உங்க ஆன்ட்டி பேசனுமாம்......"
"வணக்கங்க....நான் செண்பா பேசறேன்....இன்னைக்கு சுஜி கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க போறோம்....நம்ம பூர்ணி, அஞ்சலியா அனுப்பிவச்சிங்கனா... புள்ளைங்க சேந்தே ஒரே மாதிரி எடுத்துப்பாங்க...."
"அதுக்குக்கென்ன தாராளமா அழைச்சிட்டு போங்க....ரெண்டையும் அங்க வர சொல்லட்டா??..."
"இல்லபா... போறவழில நாங்க கூப்டுக்குறோம்...."என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்....
விரல் சப்பும் காலத்திலிருந்தே மீனாட்சியும் அவள் இரு நண்பிகளும் இணைப்பிரியா தோழிகள்....அஞ்சலியை விட பூரணி ஒன்றரறை வயது மூத்தவளாய் இருப்பினும் இருவரும் ஒன்றாகவே பள்ளியில் சேர்க்கப்பட்டனர்....
வேலனும்,பூர்ணியின் தந்தையும் ஒரே வரிசையில் நின்று தான் பிள்ளைகளுக்கு பள்ளியில் சீட்டு வாங்கினார்கள்....அன்றிலிருந்தே தொடங்கிய இவர்கள் பிணைப்பு....
இன்று வேரூன்றி ஆலமரமாய் நிற்கின்றது.... நாட்கள் செல்ல செல்ல....மீனா இல்லாமல் மற்ற இருவர் வீட்டில் நிகழ்ச்சிகள் இல்லை அதே போல மீனா வீட்டில் இவர்கள் இல்லாமல் நிகழ்ச்சிகள் இல்லை என்ற நிலைக்கு மாறிப்போனது....
ஒரு முறை பார்த்தால் மறுமுறை பார்க்கத்துண்டும் விதமாக அன்று.....அழகான ஆகாயநீல நிற முழுக்கை அனார்கழி வகை சுடிதாரில்...பிஷ்டைலிட்ட அடர்ந்த கூந்தலை முன்னே விட்டிருந்தாள் மீனாட்சி....
சிறிது நேரத்தில் அங்கே தயராய் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அருகே அனைவரும் கூடினர்....
வேலன், செண்பா, வசுந்ரா மற்றும் இரண்டு உறவு கார பெண்கள் கொண்ட படை முன்னால் நின்றிருந்த போர்ட்(ford)டில் அமர அதை வேலன் இயக்கவேண்டும் என்றும்...மற்ற மூன்று கன்னிகளும் பின்னே நின்றிருந்த வெர்னாவில் ரகுவுடன் வரவேண்டும் என்று முடிவானது....
சகாக்கள் இருவரையும் அழைத்துச் சென்றமையால்... ரகுவின் கார் பின்தங்கி விட்டது....சாலையில் தந்தையின் வாகனம் முன்னே சென்றுவிட்டது என்பதை போனின் மூலம் உறுதி படுத்திக்கொண்டு....
"WALTER வண்டி தான் கரைய கடந்திடுச்சே..... இன்னும் என்ன நீயே ஓட்டிட்டு இருக்க....தாவுபா...தாவு.....நான் ஓட்டரேன்...இனி நீங்க வந்தா மட்டும் போதும்..."
இதை கேட்ட ரகு...பின்னிருந்த ஒரு ஜோடி கண்களின் மிரட்சியை பார்த்துவிட்டு...
"இன்னைக்கு வேண்டாம்....மீனாட்சி.... சொன்னாகேளு....இணைக்கு தான் நாங்கலாம் நல்ல சோறு சாப்ட்ருக்கோம்....நீ பண்ணிவைக்கும் வேலையால எங்க முதளுக்கே மோசம் வரவைக்காத...."
"தம்பி...தம்பி....இந்த வாழைப்பழம் யாருக்கிட்ட வழுக்கி வில பாக்குதுன்னு எனக்கு நல்லா தெரியும் தம்பி....நீ கம்முனு வந்தா விடுவேன்....இல்ல...இங்கேயே சொல்லிடுவேன்...பூர்ர்..."
அதற்குள்....அவள் வாயை பொத்தி...
"எம்மா....மங்கம்மா... உண்மையாலுமே முதளுக்கு மோசம் பனிடுவ போலயே...வா வந்துதொலை...."
என்று கூறிவிட்டு தன் இருப்பிடத்தை மாற்றி கொள்ள
'அது...'என்று கூறி....தானும் மாறினால்....
அவன் மட்டும் என்ன செய்வான்.....வேலன் மறுத்து விட்ட விசயத்தை மீனாட்சி மிகவும் ஆசைகொண்டால் என்பதற்காக அவன் தானே ரகசியமாய் கார் ஓட்ட கத்துக்கொண்டுதான்.....இன்று அது அவன் பூர்ணி மேல் கோண்ட தன அன்பிற்கே ஆப்பு வைக்கிறது. மீனாட்சியும் இதை கண்டுகொண்டுவிட்டால்...அன்றிலிருந்து அவனை பூரணியை வைத்து களாய்ப்பாள்.....
"மீனா....கவனமா... ஓட்டனும்...ரோட்டயே தெரிக்க விட்ற அளவுக்கு ஓட்டக்கூடாது....."
"கமான்....ரகுவரா...இப்போ போகும் அதே கோவைக்கு தான் நாங்க டெய்லி காலேஜ்க்கு போறோம்...இந்த ரோட்ட தான் நாலு வர்ஷமா யூஸ் போன்றோம்...இந்த மாதிரி ட்ரிப் எத்தன போயிருக்கோம்....தென் வாட்....."
இதோடு பேச்சுகள் முடிந்து அனைவரும் மீனாட்சியின் கார் பயணத்திரிக்குல் சிக்குண்டனர்....சிறுது நேரத்தில் ரகு உட்பட அங்கு எல்லோர்க்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது....பாவம் பூர்ணியை தவிர....