Manjula Saravanan
SM Exclusive
நேசம் நிறைந்த தோழிகளே....
நான் வந்துட்டேன்.....
உங்கள் பார்வைக்கு இங்கு 'திருமண மலர்கள் தருவாயா அத்யாயம்-6 மலர்ந்துவிட்டது....
கட்சிப் பணி தொடர்ந்து அழைத்தமையால்
விரைவில் வர இயலவில்லை தங்காஸ்...
எம்மை தயவு கூர்ந்து மன்னிக்கவும்...
படிக்கும் ஆர்வம் குறைய நானே காரணமாகிறேன்....
இனி சீக்கிரம் வந்துவிடுவேன் மக்கா...
இத படிச்சவங்க கொஞ்சம் கீழ ஸ்க்குரால் பண்ணி கதையையும் படிச்சு...உங்க விமர்சனத்தை தருமாறு... தாருமாறா கேட்டுக்ரேனுங்கோ.....
அது நிச்சயம் என் தவறுகளை திருத்திக்கொள்ள உதவும் மக்காநல்ல விசியம் நாலு பட்டாலும் சொல்லுங்கோ...ஓரமா போய் சந்தோசப்பட்டுக்குவேன் சகாஸ்...
இப்போ கதைக்கு போய்டுவோம் தோழிகளே...அத்யாயம் - 6
"அங்கிள்....எனிதிங் சீரியஸ்..!!"
"நித்திங் டு வோரி மாறன்...ஹி இஸ் பெர்பக்ட்லி ஆல்ரைட் நவ்...இது அவர் வயசுக்கு சகஜம் பட் ஹீயர் ஆஃப்டர் டேக் ஸ்பெஷல் கேர் ஆன் ஹிஸ் புட் டைமிங்ஸ்...."
"சேகர் சார்...என் பேரன்கிட்ட எதுவும் சொல்லாதீங்க அப்ரோம் என்னை ஹோம் அர்ரெஸ்ட் பண்ணிடுவான் ...."
"ஹா..ஹா...ஹா...மாறன் அப்படி ஏதும் பண்ணிடாதிங்க...அப்ரோம் அதுக்கும் ஸ்ட்ரெஸ் ரிலீப் கவுன்சிலிங் வரனும்..."
"சேகர் சார் ....அதுதானே இப்பத்த பேஷன்.....பேராண்டியை பாருங்க சிரிச்சு பழகாத வாய்...ஸ்ட்ரெஸ் வராம என்ன பண்ணும்..."
"தாதா...."
"ஓகே...ஓகே.."என்று சரண்டர் ஆனார் அவன் அன்பு தாத்தா....
"அங்கிள்....எனி புட் டயட்??"
"அப்படி எதுவும் தேவையில்லை மாறன்..... புட் ஸ்கிப்ஸ் மட்டும் தவிர்க்கணும்... இப்போதைக்கு எனர்ஜி இன்கிரீஸ்க்கு மட்டும் பிரிஸ்க்ரைப் பண்றேன் .."
" தேங்க்ஸ் அங்கிள்...."
" இட்ஸ் மை டியூட்டி மாறன் ..."என்று கூறி புன்னகைத்தார்...
சேகர் மாறனின் குடும்ப மருத்துவர் அவன் தந்தையில் ஆரம்பித்து இப்பொழுது யோகியின் தாய் தந்தை வரை அவர்தான் பார்க்கிறார் இவர்களைநன்கு அறிந்தவர் ...மாறன் குடும்பத்தின் எல்லாக் கட்டங்களிலும் சக நண்பராக இருந்து அவரால் முடிந்ததைச் செய்து உதவியவர்...
குணா மூர்த்தியை விட ஆறு ஏழு வயது இளையவர் அவரின் உன்னதமான படிப்பிற்கான மரியாதையே மூர்த்தியின் 'சார்' என்ற அழைப்பு.....வாழும் மனிதனின் நிரந்தர பயம் 'மரணம்' அந்த மரணத்தை தள்ளிப் போடும் ஆற்றல் மருத்துவத்திற்கு உண்டு அதிலும் சேகர் அவர் மருமகனின் மரணத்தையே எமன் வாயில் சிக்கி விடாமல் ஆறு வருடங்கள் காத்தவர் ஆயிற்றே
"மூர்த்தி சார்...இனிமே ஜஸ்ட் ஒரு சேப்டிக்காக எனி ஸ்வீட் ஆர் பிஸ்கட் வச்சிக்கோங்க புட் டைம் எக்ஸ்ட்டென்ட் ஆனால் அதுக் கை கொடுக்கும்..."
"நிச்சயமா ...டாக்டர்...."
"ஓகே....மாறன் உங்க கல்யாணத்தில் மறுபடியும் மீட் பண்ணுவோம்"
"சூர்... அங்கிள்...தேங்க்ஸ் அகைன்...நாங்க கிளம்பறோம்"
என்று கூறி இருவரும் வெளியேறினர்...இவர்களுக்காகக் காத்திருந்த யோகி... மாறன் மூர்த்தியை ஒரு பக்கம் பிடித்து அழைத்து வருவதைப் பார்த்து... உதவி புரிய எண்ணி தானும் மறு பக்கம் பிடித்தான்...ஆனால் மூர்த்திக்கு அப்படி திடீர் நோயாளியாவதில் துளி கூட விருப்பம் இல்லை....இருவர் கைகளையும் பார்த்து ....
"பாய்ஸ்...லீவ் மீ..."
அவர் தொணியைப் பார்த்து இருவரும் ஒரு சேர முடியாது என்பது போல தலையை அசைத்தனர்...
"என்னை இப்படி வயசானவன் மாதிரி ட்ரீட் பண்ணி அசிங்கப்படுத்தாதிங்க...."
"வயசான...மாதிரியா...???தாதா...நிஜமாலுமே உங்களுக்கு வயசு தான் ஆகிடுச்சு..."
"கரெக்ட்...எனக்கு ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ற வயசு ஆகிடிச்சு....பியூட்டீஸ் கூடச் சேந்து ஊர் சுற்றும் அளவுக்கு...நீங்க தான் தம்பிங்களா இன்னும் வளரலை..."
"அடடே...பியூட்டீஸ் க்யூல நிக்கிறாங்களோ!!!!"
"இல்லையா பின்ன....'உன் புன்னகை என்ன விலைன்னு' என்ன பார்த்து எத்தனை யங்ஸ்டர்ஸ் கேக்கறாங்க...அந்தப் பேன் கிளப் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆயிட்டே இருக்கு ....தெரியுமில்ல...."
"தாதா...உங்க ஏஜ்க்கு பாட்டீஸ் கூட யங்ஸ்டர்ஸ் தான் தாதா...."
என்றான் யோகி கேலி செய்தவாறே ...
"தம்பி காலைல என் கூட வாக்கிங் வாங்க என்னோட யூத் கேர்ள்பிரெண்ட் தினமும் என் கன்னத்தை பிடித்து 'கியூட் ஸ்மைல்ன்னு' சொல்லிட்டு போகும் "
இவ்வளவு நேரமும் இவர்களின் உரையாடலை மறை முக மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருந்த மாறன் மூர்த்தியின் பதிலை கேட்டு வெகுண்டெழுந்தான்
"தாதா இது டூ மச் ..."
அவனை ஒரு ஆச்சரியத்தோடு பார்த்தான் யோகி 'இவன் சாதாரணமான பேச்சில் கூட கலந்து கொள்வானா' என்று திறந்த வாய்ப் பின் மூடவேயில்லை
"மாப்பிள அத்திப் பூத்தாற்போல இந்த மாதிரி நடக்கும் அதனால இந்த ரியாக் ஷன விடுங்க..."
என்றார் காற்று மட்டம் வந்த குரலில் இதற்குள் மாறன் அடுத்து ஏதோ வாய்மொழிந்தான்...
" யோகி அந்த பொண்ணு வயசு என்னனு கேளுங்க"
" தாதா...வாட்ஸ் ஹெர் ஏஜ்..."
"அவங்களுக்கு அஞ்சு.... வயசு.... மாப்பிள"
என்று இழுத்தார் இதைக்கேட்ட யோகி நேரடியாகவே முறைதான் பின்பு .....
"யு ஆர் ரைட் மாறன் தாதா....இது ஓவர் தான்....இதற்கு ஒரே பெனால்டி நீங்கத் தனியா நடந்து வாங்க..."
" எப்பா...மாப்பிள இதுக்குதான் நான் இவ்வளவு தூரம் போராடினேன்... இப்ப ரெண்டு பேரும் என்ன விடறீங்களா"
" யோகி தாதாவ கூட்டிட்டு வாங்க நான் கார் எடுத்துட்டு வரேன்"
" ஓகே... நீங்கப் போங்க"
அவன் சென்ற உடன் மூர்த்தி யோகியிடம்
"மாப்பிள இன்னும் நீங்க என்ன விடல"
" அதெல்லாம் முடியாது சும்மா வாங்க தாதா இல்ல உங்க பாப்பக்கு கால் பண்ணி கொடுத்திடுவேன்"
"ஐயோ அப்டிகிப்டி செஞ்சுடாதீங்க மாப்பிள நீங்கக் கையை மட்டும் தான் பிடிக்கிறீங்க... ஆனா உங்க பொண்டாட்டி உங்ககிட்ட என்ன தூக்கிட்டே நடந்து வர சொல்லுவா..."
"புரிஞ்சா சரி... வாங்கப் போகலாம்" என்று கூறிவிட்டு அவர் கைகளைப் பற்ற.. வேறு வழியின்றி மூர்த்தியும் நடக்கத் தொடங்கினார்...அவர்கள் வெளியே வருவதற்கும் மாறன் காரோடு வரவும் சரியாக இருந்தது இருவரும் காரில் ஏற கார் வீட்டை நோக்கிப் பறந்தது...
வேலன் குடும்பம் வீட்டை அடைய இரவாகியிருந்தது வரும் வழியில் சிறு சிறு வேலைகளை முடித்துக்கொண்டும் மற்ற சாமான்களை வாங்கிக்கொண்டும் வந்தனர்...பாதி வழியிலேயே ரகுவும் அவர்களுடன் சேர்ந்து விட்டான் ...அவினாசியை அடைந்தவுடன் பூர்ணி மற்றும் அஞ்சலியை விடுவதற்காக ரகுவின் கார் தடம் மாறியது... உள்ளே இருந்த அனைவரும் ஒவ்வொரு பக்கம் சாய்ந்திருக்க... ஒரு முகத்தில் மட்டும் அந்தச் சாலையில் இருந்த மொத்த விளக்கின் பிரகாசமும் மொத்தமாய் எரிந்து கொண்டிருந்தது... வாய்க் காது வரை சென்று உறைந்திருந்தது... இது அனைத்துக்கும் உரியவர் நம் மாண்புமிகு மாணவர் 'ரகுவரன்' தான்
பின்னே... இருக்காதா... பக்கத்தில் அவன் கிளி அமைதியே வடிவாக அவன் தோளில் சாய்ந்து உறங்குகிறதே...
கார் கோவையில் இருந்து கிளம்பும் பொழுது சுஜிதான் முன்னே அமர்ந்து இருந்தாள்... சிறிது நேரத்தில் தனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறி பூர்ணியை முன்னால் அமரச் சொல்லிவிட்டு அவள் பின்னால் சென்று விட்டாள்...
ரகு மறுவார்த்தை பேசாமல் சம்மதித்தான் இதுவே பூர்ணிக்கு பதில் சுஜி யாரைக் கூப்பிட்டிருந்தாலும் ரகு அவளை கடிந்துதிருப்பான் ஆனால் கூப்பிட்டது தன்னவளை ஆயிற்றே ஐஸ்கிரீம் சாப்பிடக் குழந்தைக்கு கசக்குமா என்ன...
நான் வந்துட்டேன்.....
உங்கள் பார்வைக்கு இங்கு 'திருமண மலர்கள் தருவாயா அத்யாயம்-6 மலர்ந்துவிட்டது....
கட்சிப் பணி தொடர்ந்து அழைத்தமையால்
விரைவில் வர இயலவில்லை தங்காஸ்...
எம்மை தயவு கூர்ந்து மன்னிக்கவும்...
படிக்கும் ஆர்வம் குறைய நானே காரணமாகிறேன்....
இனி சீக்கிரம் வந்துவிடுவேன் மக்கா...
இத படிச்சவங்க கொஞ்சம் கீழ ஸ்க்குரால் பண்ணி கதையையும் படிச்சு...உங்க விமர்சனத்தை தருமாறு... தாருமாறா கேட்டுக்ரேனுங்கோ.....
அது நிச்சயம் என் தவறுகளை திருத்திக்கொள்ள உதவும் மக்காநல்ல விசியம் நாலு பட்டாலும் சொல்லுங்கோ...ஓரமா போய் சந்தோசப்பட்டுக்குவேன் சகாஸ்...
இப்போ கதைக்கு போய்டுவோம் தோழிகளே...அத்யாயம் - 6
"அங்கிள்....எனிதிங் சீரியஸ்..!!"
"நித்திங் டு வோரி மாறன்...ஹி இஸ் பெர்பக்ட்லி ஆல்ரைட் நவ்...இது அவர் வயசுக்கு சகஜம் பட் ஹீயர் ஆஃப்டர் டேக் ஸ்பெஷல் கேர் ஆன் ஹிஸ் புட் டைமிங்ஸ்...."
"சேகர் சார்...என் பேரன்கிட்ட எதுவும் சொல்லாதீங்க அப்ரோம் என்னை ஹோம் அர்ரெஸ்ட் பண்ணிடுவான் ...."
"ஹா..ஹா...ஹா...மாறன் அப்படி ஏதும் பண்ணிடாதிங்க...அப்ரோம் அதுக்கும் ஸ்ட்ரெஸ் ரிலீப் கவுன்சிலிங் வரனும்..."
"சேகர் சார் ....அதுதானே இப்பத்த பேஷன்.....பேராண்டியை பாருங்க சிரிச்சு பழகாத வாய்...ஸ்ட்ரெஸ் வராம என்ன பண்ணும்..."
"தாதா...."
"ஓகே...ஓகே.."என்று சரண்டர் ஆனார் அவன் அன்பு தாத்தா....
"அங்கிள்....எனி புட் டயட்??"
"அப்படி எதுவும் தேவையில்லை மாறன்..... புட் ஸ்கிப்ஸ் மட்டும் தவிர்க்கணும்... இப்போதைக்கு எனர்ஜி இன்கிரீஸ்க்கு மட்டும் பிரிஸ்க்ரைப் பண்றேன் .."
" தேங்க்ஸ் அங்கிள்...."
" இட்ஸ் மை டியூட்டி மாறன் ..."என்று கூறி புன்னகைத்தார்...
சேகர் மாறனின் குடும்ப மருத்துவர் அவன் தந்தையில் ஆரம்பித்து இப்பொழுது யோகியின் தாய் தந்தை வரை அவர்தான் பார்க்கிறார் இவர்களைநன்கு அறிந்தவர் ...மாறன் குடும்பத்தின் எல்லாக் கட்டங்களிலும் சக நண்பராக இருந்து அவரால் முடிந்ததைச் செய்து உதவியவர்...
குணா மூர்த்தியை விட ஆறு ஏழு வயது இளையவர் அவரின் உன்னதமான படிப்பிற்கான மரியாதையே மூர்த்தியின் 'சார்' என்ற அழைப்பு.....வாழும் மனிதனின் நிரந்தர பயம் 'மரணம்' அந்த மரணத்தை தள்ளிப் போடும் ஆற்றல் மருத்துவத்திற்கு உண்டு அதிலும் சேகர் அவர் மருமகனின் மரணத்தையே எமன் வாயில் சிக்கி விடாமல் ஆறு வருடங்கள் காத்தவர் ஆயிற்றே
"மூர்த்தி சார்...இனிமே ஜஸ்ட் ஒரு சேப்டிக்காக எனி ஸ்வீட் ஆர் பிஸ்கட் வச்சிக்கோங்க புட் டைம் எக்ஸ்ட்டென்ட் ஆனால் அதுக் கை கொடுக்கும்..."
"நிச்சயமா ...டாக்டர்...."
"ஓகே....மாறன் உங்க கல்யாணத்தில் மறுபடியும் மீட் பண்ணுவோம்"
"சூர்... அங்கிள்...தேங்க்ஸ் அகைன்...நாங்க கிளம்பறோம்"
என்று கூறி இருவரும் வெளியேறினர்...இவர்களுக்காகக் காத்திருந்த யோகி... மாறன் மூர்த்தியை ஒரு பக்கம் பிடித்து அழைத்து வருவதைப் பார்த்து... உதவி புரிய எண்ணி தானும் மறு பக்கம் பிடித்தான்...ஆனால் மூர்த்திக்கு அப்படி திடீர் நோயாளியாவதில் துளி கூட விருப்பம் இல்லை....இருவர் கைகளையும் பார்த்து ....
"பாய்ஸ்...லீவ் மீ..."
அவர் தொணியைப் பார்த்து இருவரும் ஒரு சேர முடியாது என்பது போல தலையை அசைத்தனர்...
"என்னை இப்படி வயசானவன் மாதிரி ட்ரீட் பண்ணி அசிங்கப்படுத்தாதிங்க...."
"வயசான...மாதிரியா...???தாதா...நிஜமாலுமே உங்களுக்கு வயசு தான் ஆகிடுச்சு..."
"கரெக்ட்...எனக்கு ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ற வயசு ஆகிடிச்சு....பியூட்டீஸ் கூடச் சேந்து ஊர் சுற்றும் அளவுக்கு...நீங்க தான் தம்பிங்களா இன்னும் வளரலை..."
"அடடே...பியூட்டீஸ் க்யூல நிக்கிறாங்களோ!!!!"
"இல்லையா பின்ன....'உன் புன்னகை என்ன விலைன்னு' என்ன பார்த்து எத்தனை யங்ஸ்டர்ஸ் கேக்கறாங்க...அந்தப் பேன் கிளப் நாளுக்கு நாள் ஜாஸ்தி ஆயிட்டே இருக்கு ....தெரியுமில்ல...."
"தாதா...உங்க ஏஜ்க்கு பாட்டீஸ் கூட யங்ஸ்டர்ஸ் தான் தாதா...."
என்றான் யோகி கேலி செய்தவாறே ...
"தம்பி காலைல என் கூட வாக்கிங் வாங்க என்னோட யூத் கேர்ள்பிரெண்ட் தினமும் என் கன்னத்தை பிடித்து 'கியூட் ஸ்மைல்ன்னு' சொல்லிட்டு போகும் "
இவ்வளவு நேரமும் இவர்களின் உரையாடலை மறை முக மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருந்த மாறன் மூர்த்தியின் பதிலை கேட்டு வெகுண்டெழுந்தான்
"தாதா இது டூ மச் ..."
அவனை ஒரு ஆச்சரியத்தோடு பார்த்தான் யோகி 'இவன் சாதாரணமான பேச்சில் கூட கலந்து கொள்வானா' என்று திறந்த வாய்ப் பின் மூடவேயில்லை
"மாப்பிள அத்திப் பூத்தாற்போல இந்த மாதிரி நடக்கும் அதனால இந்த ரியாக் ஷன விடுங்க..."
என்றார் காற்று மட்டம் வந்த குரலில் இதற்குள் மாறன் அடுத்து ஏதோ வாய்மொழிந்தான்...
" யோகி அந்த பொண்ணு வயசு என்னனு கேளுங்க"
" தாதா...வாட்ஸ் ஹெர் ஏஜ்..."
"அவங்களுக்கு அஞ்சு.... வயசு.... மாப்பிள"
என்று இழுத்தார் இதைக்கேட்ட யோகி நேரடியாகவே முறைதான் பின்பு .....
"யு ஆர் ரைட் மாறன் தாதா....இது ஓவர் தான்....இதற்கு ஒரே பெனால்டி நீங்கத் தனியா நடந்து வாங்க..."
" எப்பா...மாப்பிள இதுக்குதான் நான் இவ்வளவு தூரம் போராடினேன்... இப்ப ரெண்டு பேரும் என்ன விடறீங்களா"
" யோகி தாதாவ கூட்டிட்டு வாங்க நான் கார் எடுத்துட்டு வரேன்"
" ஓகே... நீங்கப் போங்க"
அவன் சென்ற உடன் மூர்த்தி யோகியிடம்
"மாப்பிள இன்னும் நீங்க என்ன விடல"
" அதெல்லாம் முடியாது சும்மா வாங்க தாதா இல்ல உங்க பாப்பக்கு கால் பண்ணி கொடுத்திடுவேன்"
"ஐயோ அப்டிகிப்டி செஞ்சுடாதீங்க மாப்பிள நீங்கக் கையை மட்டும் தான் பிடிக்கிறீங்க... ஆனா உங்க பொண்டாட்டி உங்ககிட்ட என்ன தூக்கிட்டே நடந்து வர சொல்லுவா..."
"புரிஞ்சா சரி... வாங்கப் போகலாம்" என்று கூறிவிட்டு அவர் கைகளைப் பற்ற.. வேறு வழியின்றி மூர்த்தியும் நடக்கத் தொடங்கினார்...அவர்கள் வெளியே வருவதற்கும் மாறன் காரோடு வரவும் சரியாக இருந்தது இருவரும் காரில் ஏற கார் வீட்டை நோக்கிப் பறந்தது...
வேலன் குடும்பம் வீட்டை அடைய இரவாகியிருந்தது வரும் வழியில் சிறு சிறு வேலைகளை முடித்துக்கொண்டும் மற்ற சாமான்களை வாங்கிக்கொண்டும் வந்தனர்...பாதி வழியிலேயே ரகுவும் அவர்களுடன் சேர்ந்து விட்டான் ...அவினாசியை அடைந்தவுடன் பூர்ணி மற்றும் அஞ்சலியை விடுவதற்காக ரகுவின் கார் தடம் மாறியது... உள்ளே இருந்த அனைவரும் ஒவ்வொரு பக்கம் சாய்ந்திருக்க... ஒரு முகத்தில் மட்டும் அந்தச் சாலையில் இருந்த மொத்த விளக்கின் பிரகாசமும் மொத்தமாய் எரிந்து கொண்டிருந்தது... வாய்க் காது வரை சென்று உறைந்திருந்தது... இது அனைத்துக்கும் உரியவர் நம் மாண்புமிகு மாணவர் 'ரகுவரன்' தான்
பின்னே... இருக்காதா... பக்கத்தில் அவன் கிளி அமைதியே வடிவாக அவன் தோளில் சாய்ந்து உறங்குகிறதே...
கார் கோவையில் இருந்து கிளம்பும் பொழுது சுஜிதான் முன்னே அமர்ந்து இருந்தாள்... சிறிது நேரத்தில் தனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறி பூர்ணியை முன்னால் அமரச் சொல்லிவிட்டு அவள் பின்னால் சென்று விட்டாள்...
ரகு மறுவார்த்தை பேசாமல் சம்மதித்தான் இதுவே பூர்ணிக்கு பதில் சுஜி யாரைக் கூப்பிட்டிருந்தாலும் ரகு அவளை கடிந்துதிருப்பான் ஆனால் கூப்பிட்டது தன்னவளை ஆயிற்றே ஐஸ்கிரீம் சாப்பிடக் குழந்தைக்கு கசக்குமா என்ன...
Last edited: