கௌதம்க்கு அவள் மேல் கோபம் அண்ணி..இப்படி அந்த பையனை தொல்லை பண்ணுறா அது தான் கோபத்துல இப்படி சொல்லுறான்..ஹா ஹா ஆனாலும் இப்படி செய்திருக்க கூடாது..
மைத்ரேயியை அவன் லூசு சொல்லுறான்...
டேய் கெளதம் நீ எப்படி லூசு சொல்லலாம்....
அவள் உன்னை விடமாட்டாள் போ..
ஊரை விட்டு போய்டுவியா நீ..கோட்டை உன்னை விட்டுருவாளா??