மைத்ரேயி கெளதம் உயிரை கேட்பாள். அவர்கள் வாழ.. அது தான் உன் உயிர் தா.. நாம் வாழகேட்க மறந்துட்டேன் பாரு.. டைட்டில் அர்த்தம் என்ன..
உன் உயிர் தா. நாம் வாழ சொல்லிருக்க..
யாரு யார் உயிரை கேட்குறா??
இல்லனா யாராவது உயிரை குடுத்து யாரையாவது வாழ வைக்க போறாங்களா??
பதில் சொல்லு சரியா..