ஷிவ்மாய்???????? ஷிவா-மாயா?????
TRP
Detective ஷானு alias ஆதி......
பள்ளி, கல்லூரி குழந்தைகள் கைகளில் அலைபேசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.........
கல்லூரியே தாங்கல......... பள்ளி????
உனக்கு பாரதியாரை பிடிக்குமா????? இப்பெல்லாம் பாரதியார் மாறுவேடப்போட்டிக்கு மட்டுமே use ஆகிறார்........
உன்னை மாதிரியே உன் கதையும் வேகம்....... சீக்கிரமே முடிச்சிஞ்சுடுச்சி.......
ஹீரோ-ஹீரோயின் யாருன்னே எனக்கு தெரியல......
Good try........
ஷிவ்மாய்???????? ஷிவா-மாயா?????
TRP
Detective ஷானு alias ஆதி......
பள்ளி, கல்லூரி குழந்தைகள் கைகளில் அலைபேசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.........
கல்லூரியே தாங்கல......... பள்ளி????
உனக்கு பாரதியாரை பிடிக்குமா????? இப்பெல்லாம் பாரதியார் மாறுவேடப்போட்டிக்கு மட்டுமே use ஆகிறார்........
உன்னை மாதிரியே உன் கதையும் வேகம்....... சீக்கிரமே முடிச்சிஞ்சுடுச்சி.......
ஹீரோ-ஹீரோயின் யாருன்னே எனக்கு தெரியல......
Good try........
சிஸ் .. இந்த கதை பொழுதுபோக்கா ஆரம்பிக்கப்பட்டது... friends க்கு ஷேர் பண்றதுக்காக....
ஒரு நாள் என் பொண்ணோட ஸ்கூல்-ல இவ கூட படிக்கற ஒரு பொண்ணை காணோம்... நைட் 11.30 வரைக்கும் எந்த டீச்சரும், வெளிலேயோ வீட்டுக்கோ போகலை... எனக்கு விஷயம் தெரிஞ்சு நான் அங்க போக... ஒரு ஒருத்தர் முகமும் பேயரைஞ்சா மாதிரி இருந்தது...
அப்போ இன்ஸ்பெக்டர் எங்க எல்லாரையும் பார்த்து சொன்ன விஷயங்கள்தான் இது... அதுதான் விதை... ஏற்கனவே பொழுது போக்கா திரில்லர் எழுதறோம், கூடவே இதை ஏன் மொத்த கருவா வைக்க கூடாதுங்கிற எண்ணம் ரொம்ப ஸ்ட்ராங்-கா வந்ததால்.. வந்த கதை இது... அடுத்த நாள் SM sitela கேட்டேன்....
MM சைட் ல அதுக்கு அடுத்த நாள் கேட்டேன்.. இந்த சைட் ல காலேஜ் பசங்க, சின்ன பசங்க அதிகம்-னு தோணுச்சு..[காரணம் எல்லார் முகமும் பால் வடியும், பார்த்திருக்கேன்], அதனால இங்க கொடுத்துடலாம்-னு போட்டேன் ..
இப்போ இதை படிக்கற நாலு பேருக்கு காவலன் பத்தின ஒரு அறிதல் வருமே ? அதுக்காகத்தான் கொஞ்சம் மெனக்கெடல்...
நிச்சயமா யாருக்கும் இது உபயோகமில்லாமயே, அப்படி ஒரு சூழல் வராமையே போகட்டும்.. ஆனா வெளிய போகும்போது நாம பத்திரமா இருக்கோம்-னு ஒரு பாதுகாப்பான உணர்வை இது கொடுத்தா... அது என்னோட சக்ஸஸ்...
அப்பறம் மொபைல் காலேஜுக்கே தாங்கல, ஸ்கூல்ல வேறயா ?ன்னு கேள்வி... டிவி, சீரியல், சினிமாக்கள் இதுல காமிக்காத எதையும் நெட்-ல சொல்லலை... ஸ்கூல்ல, காலேஜ்-ல ஜாமர் வைங்க.. வாங்கறீங்கல்ல துட்டு...
இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம்...
இப்படி ஒன்னு இருக்கறது முன்னாடியே தெரிஞ்சிருந்தா... ஒருவேளை, அப்பார்ட்மெண்ட்-ல, வேலை செய்யறவங்களால சிதைக்கப்பட்டாளே ஒரு சின்ன குருத்து... அவளை முன்னாடியே காப்பாத்தி இருக்கலாமோ - ன்னு தோணுது....
எனக்கு சரின்னு தோணினதை, நான் கொடுத்திருக்கேன்... ஊதற சங்கை ஊதிட்டேன்..
இப்போவும் இங்க நான் கருவிதான்.. வீட்ல இருந்த நான் ஏன் அந்த ராத்திரில ஸ்கூல் போகணும்? ஏன் என் காது பட அந்த அதிகாரி பேசணும்? ஏன் இந்த விஷயம் நடக்கறதுக்கு 10-12 நாள் முன்னாலேயே கதை எழுத ஆரம்பிக்கணும்?
காரணமின்றி காரியமில்லை....
BTW ..எனக்கு இந்த கதைல வர்ற ரெண்டு ஜோடியும் ஹீரோ ஹீரோயின் தான்..
தேங்க்ஸ் ஜோ....