ஏன்மா, ஸ்வேதா?
உனக்கு வேற வேலையே, இல்லையா?
எப்போப் பாரு, எங்க வீரேந்திரனை, பாலோ பண்ணிக்கிட்டே இருக்கியே?
ஒரு மனுஷனை, காலையில் ஜாக்கிங் போகக் கூட விட மாட்டியா?
ஹ்ம்ம்.................செந்தமிழ் and வீரேந்திரன், இரண்டு பேரையும், ஸ்வேதா ஒன்னாப் பார்த்துட்டு, என்னெல்லாம் வறுத்தெடுக்கப் போறாளோ?
தெரியலையே, மோனிஷா டியர்?
போதாக்குறைக்கு இவளோட பேச்சைக் கேட்டு, வீரோட அப்பா மகேந்திர பூபதி வேற, வந்து என்ன சாமியாடப் போறாரோ, மோனிஷா டியர்?