மணிமா இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம் உமாவிற்கு..தன் பாட்டிய பற்றி நன்கு தெரிந்த சுதாகரன் பாட்டியை பேசவிடாம செய்திருக்க வேண்டும் பேச ஆரம்பித்த பிறகாவது பாட்டியின் வாயை முடியிருக்க வேண்டும் நடந்த அனர்தங்களுக்கு முழு முதல் காரணகர்த்தா சுதாகரன் மட்டுமே அபியிடம் உமாவை தன் வருங்கால மனைவி என்று அவசர அவசரமா அறிமுக படுத்த தெரிந்தவனுக்கு பாட்டியிடம் புரிய வைக்க தவறிவிட்டான் கடைசியில் அபி கேட்டது உண்மை ஆகிவிட்டது உமாவிற்காக பேசாவிட்டாலும் தன் தாயை தாங்கியிருக்க வேண்டும் சுதாகரன் ஒரு நல்ல மகனும் இல்லை நல்ல காதலனும் இல்லை எப்படி ஒரு நல்ல கனவனாக இருப்பான்? உமா நான் முன்பே கூறியது தான் நீ படித்தவள் உனர்ச்சிக்கு முக்கியதுவம் கொடுக்காதே வாழ்க்கை ஆரம்பிக்க போகும் முன்னமே சொந்த பந்தம் நிறைந்த சபையில் பாட்டி பேசுவதை வேடிக்கை பார்க்கும் உன் அத்தான் உனக்கு தேவையா என்று யோசி
அவன் பேச முயற்ச்சி செய்தான் என்பது வெறும் சப்பை கட்டு அதே இடத்தில் மகேஷ் பேசவில்லையாமணிமா இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம் உமாவிற்கு..
ஆனால் அவன் கண்டிப்பாக வேடிக்கை பார்க்கல மணிமா ...
2 தடவை பேசுவதற்கு முயற்சி பண்றான்..
ஆனால் அதற்கிடையே என்னன்னமோ நடந்து போகுது...
அவன் தன்னோட பாட்டி மேல அப்படி ஒரு பாசமும்,மரியாதை யும் வைத்து இருக்கிறான்..
அதை இந்த பாட்டி தான் miss use பண்ணுது..
என்னை பொருத்தவரை மூத்த தலைமுறையிடம் கூட இவ்வளவு பாசமும்,மரியாதையும் வைத்திருக்கும் சுதாகரனால் ஒரு நல்ல காதலனாக, கணவனாக இருக்கமுடியும் மணிமா..