banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
''நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா செல்லாதே வா
பூஞ்சோலையில் வாடை காற்றும்
வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது
மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன
தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால்
என்ன மானே
ஆகாயம் காணாத மேகம் ஏது
கண்ணே
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம்
நான்..............''
எந்நாளும் உன் பொன்வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்
நிலாவே வா செல்லாதே வா
பூஞ்சோலையில் வாடை காற்றும்
வாட சந்தம் பாட
கூடாதென்று கூறும் பூவும் ஏது
மண்ணின் மீது
ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன
தேனே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால்
என்ன மானே
ஆகாயம் காணாத மேகம் ஏது
கண்ணே
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம்
நான்..............''
Last edited: