• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

varamai vantha urave 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kavi nila

மண்டலாதிபதி
Author
Joined
Sep 4, 2019
Messages
263
Reaction score
741
Location
chennai
Hii frnds,
first time eluthuren kandipa mistakes erukum correct me by ur comments... etho first episode


வரமாய் வந்த உறவே - 1


பரபரப்பான காலை நேரம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பெங்களூர் மாநகரம். ஆனால் இந்த பரபரப்பு ஏதுமின்றி அமைதியான அடுக்கு மாடி குடியிருப்பில் நான்காம் தளத்தில் அமைதியாக துயில் கொண்டு இ௫ந்தால் நம் நாயகி, சம்யுத்தா.


சம்யுத்தா, ஐந்தடி உயரம் கண்ணை கவரும் பளபளக்கும் முகம் அதில் பேசும் இரண்டு காந்த விழி, செதுக்கிய முக்கு, சிவந்த இதழ் என பேரழகி. MBA முதலாம் ஆண்டு மாணவி. தமிழ் பெண் தான். ஆனால் வளர்ந்தது வடஇந்தியாவில் தான்.


பிாியா, சம்யுத்தாவின் அன்னை என்பதை விட ஒரு நல்ல தோழி. தனியாக தன் மகளை வளர்த்தவர். ஐ. ஐ. டி யில் பனிபுாியும் பேராசிரியர்.


பிாியா தன் மகள் அறைக்கு சென்று, சம்யு! எழுந்திரு மணி 7.30 மா, என்றார்.

five minutes mummy, என்றாள்.


இன்னிக்கு தானே கடைசி எக்ஸாம் போடா குளிச்சிட்டு சிக்கிரம் வா.

ம்ம், குளிக்க சென்றாள்.


டைனிங் டேபிளில் சாப்பாட்டை வைத்து விட்டு மகளுக்காக காத்திருந்தார். அறையை திறந்து கொண்டு டி-சா்ட்டும் ஜின்சும் அணிந்து நவீன யுவதியாக வந்தாள்.

மம்மி! நான் ரெடி, என்றாள்.


சாப்பிடும் போது சம்யுத்தா தன் தாயிடம் அவள் தன் தோழி சங்கீதா கூறியதை சொல்ல,

மம்மி, சங்கீ லீவுக்கு பாட்டி வீட்டுக்கு போறா நானும் போகவா, என்றாள்.

சங்கீதா, சம்யுத்தாவின் உயிர் தோழி. சம்யுத்தா மும்பையில் வளா்ந்த போது அங்கு கிடைத்த தோழி தான் சங்கீதா. இப்பொழுதும் இ௫வ௫ம் ஒன்றாக மேலான்மையை பெங்களூரில் படிக்கின்றனர்.

சாிடா போய்டு வா. நானும் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கேன். எங்க இருக்குடா, என்றார்.


மம்மி! டூ மச். நான் போனா நிம்மதியா உங்களுக்கு.....
சாாி டா, கோச்சிகாத விளையாட்டுக்கு சொன்னேன். இடம் சொல்லு, என்றார்.
சென்னை, என்றாள்.


பிாியா ஒரு நிமிடம் அதிா்ந்தாள்...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "வரமாய்
வந்த உறவே"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கவி நிலா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர்
சம்யுக்தா சென்னை-ன்னு சொன்ன உடனே பிரியா ஏன்
அதிர்ச்சியாகுறாங்க?
என்ன விஷயம், கவி டியர்?
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top