Kayal muthu
மண்டலாதிபதி
Nice ud sis,last five daysa nan unga complete d novel ellam read panninen semma semma sis,,,,,this story always super sis
உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான் அல்லவா... அதுவும் நடக்கும் மாHi mam
மஹா சொல்வது போல் ஷ்யாமிற்கு வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று தெரியவில்லை ,அளவுக்கு மிஞ்சியது பணமும் சுதந்திரமும் ஷ்யாமின் வாழ்க்கை பாதையை மாற்றியமைக்க ஒருகாரணமாகிவிட்டது,வட்டிக்கு பணம் கொடுப்பவர் தன்பணத்தை திரும்ப அசலுடன் பெறவேண்டும்தான் ஆனால் இவ்வளவு கடுமையாக நடக்க கூடாது,இங்கே மஹா விடயத்தில் ,மஹாவுக்கும் ஷ்யாமிற்கான சண்டையினாலும் ,மஹா குடும்பத்தால் சொன்ன நேரத்திற்கு கொடுக்முடியாமல்போன பணத்திற்காக மஹாவை பணயக்கைதியாக வைத்திருப்பது நன்றல்ல,இன்று மஹா அனுபவிக்கும் பிரிவுத்துயரையும்,தங்கையின் நிலை தெரியாது தவிக்கும் கார்த்திக்கின் பரிதவிப்பையும் ஏதோ ஒருவகையில் ஷ்யாம் அனுபவிக்கும்போது தெரியும் மஹாவின் வலி.
நன்றி
Hi mamHai Makkale
View attachment 251
here comes the 14th episode of veenaiyadi nee enakku. Log gap vilunthuduchu. I am trying my best to refill the gap. Padichuttu sollunga makkaas
Episode 14
ஹாய் மக்களே
வீணையடி நீ எனக்கு 14வது எபிசோட் வந்துள்ளது. பதிவு இடைவெளி விழுந்துடுச்சு. இடைவெளியை நிரப்ப என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். படிச்சுட்டு சொல்லுங்க மக்காஸ்
அத்தியாயம் 14
[/மேற்கோள்]
நைஸ்