ஹாய் மக்களே
பத்து மாதமாக வீணையடி நீ எனக்கோடு பயணம். மறக்கவே முடியாத பயணம். என்னோடு சேர்ந்து பயணித்து ஷ்யாம் மஹாவுடன் வாழ்ந்த அனைவருக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது. என்னோடு முதன் முறையாக இங்கு இணைந்த தோழியர் பலர். உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் என்ன சொல்வது? தலை வணங்குகிறேன் மக்களே.
ஒரு எழுத்தாளர் கதையை உள்வாங்குவது என்பது வேறு. அதை வாசகர்களும் உள்வாங்கி, அவர்களோடு வாழ்வது என்பதை இங்குதான் நான் உணர்ந்தேன். எத்தனையோ பேர் என்னிடம் கேட்டார்கள், பிரியாணி போட்டி என்று வைத்து உனக்கு நீயே செல்ப் ஆப்பு வெச்சுகிட்ட என்று கிண்டல் செய்தவர்கள் பலர். உண்மை தான், நானே எதிர்பார்க்காத அளவு அத்தனை பேர் பங்கு கொண்டு எனக்கான அளவீட்டை பெரிய அளவில் நிர்ணயித்து விட்டார்கள் என்பதுதான் உண்மை.
அத்தனை பேர் எழுதியதை போலவும் எழுத கூடாது, புதிதாகவும் இருக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ரிஸ்க் தான். அதில் நான் வெற்றியடைந்தேனா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அதில் பங்கு கொண்ட @Zainab @Kavyajaya @KPN என்று என் தோழிகள் எல்லாம் எழுத வரும் போது அத்தனை சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் அதில் பங்கு கொண்ட அத்தனை பேருக்கும் எழுத அழைப்பு விடுக்கிறேன் மக்களே.
நான் கடைசி அத்தியாயத்தை பதிவேற்றம் செய்யாததில் நிறைய பேருக்கு வருத்தம். நமது பணிச்சுமை நமக்கு. அவை எல்லாவற்றையும் வெளியே சொல்லி எக்ஸ்கியுஸ் தேட கூடாது என்பது என்னுடைய எண்ணம். என்னை பொறுத்தவரை இத்தனை நாட்களில் அப்டேட் போடுவேனே தவிர, கமென்ட்களுக்கு பதில் சொன்னது என்பது வெகு சொற்பம். ஆனால் இந்த அப்டேட்டில் அப்படி செய்ய கூடாது என்று நினைத்தேன். சிரத்தை எடுத்து விமர்சிப்பவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு பதிலும் நன்றியும் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு எனக்கு நேரம் தேவைப்படும் அல்லவா. அதனால் தான் தாமதம்.
இந்த அத்தியாயத்தை படித்து முடித்த பின்பு உங்களுக்கு தோன்றிய கேள்விகளை கேட்கலாம். என்னால் முடிந்தளவு பதில் சொல்கிறேன் மக்களே.
இன்னிரு விஷயம் என்னவென்றால் முந்தைய அத்தியாயங்களில் சில மாற்றங்கள் உண்டு. லாஜிக் இடிக்காமல் இருக்க. அதன் அடிப்படையில் தான் இந்த அத்தியாயம் இருக்கும்.
அழகாக வீடியோ வெளியிட்ட @Premalatha வுக்கும் @Maha வுக்கும் நன்றிகள் பல. நடுவே பணிச்சுமையால் இங்கு வரவே முடியவில்லை. இவர்கள் இருவர் மட்டுமல்ல, உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். @Puvi @Aparna எழுதிய கவிதைகள், தோளோடு தோள் நின்று ஆரம்பம் முதலே ஆதரவளித்த தோழிகள் அத்தனை பேருக்கும் நன்றி. இணைய வரலாற்றில் ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு ஆர்மி ஆரம்பித்தவர்கள் நீங்கள் தான் மக்களே. I am really proud. thanks for everything. thanks everyone!
இன்றோடு இந்த பயணம் முடிந்து அடுத்த பயணம் ஆரம்பிக்கிறது. விரைவில் அடுத்த கதையோடு வருகிறேன் மக்களே.
Cheers
Sashi Murali
Shya Ma final 1
Shya Ma final 2
Shya Ma final 3
பத்து மாதமாக வீணையடி நீ எனக்கோடு பயணம். மறக்கவே முடியாத பயணம். என்னோடு சேர்ந்து பயணித்து ஷ்யாம் மஹாவுடன் வாழ்ந்த அனைவருக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது. என்னோடு முதன் முறையாக இங்கு இணைந்த தோழியர் பலர். உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் என்ன சொல்வது? தலை வணங்குகிறேன் மக்களே.
ஒரு எழுத்தாளர் கதையை உள்வாங்குவது என்பது வேறு. அதை வாசகர்களும் உள்வாங்கி, அவர்களோடு வாழ்வது என்பதை இங்குதான் நான் உணர்ந்தேன். எத்தனையோ பேர் என்னிடம் கேட்டார்கள், பிரியாணி போட்டி என்று வைத்து உனக்கு நீயே செல்ப் ஆப்பு வெச்சுகிட்ட என்று கிண்டல் செய்தவர்கள் பலர். உண்மை தான், நானே எதிர்பார்க்காத அளவு அத்தனை பேர் பங்கு கொண்டு எனக்கான அளவீட்டை பெரிய அளவில் நிர்ணயித்து விட்டார்கள் என்பதுதான் உண்மை.
அத்தனை பேர் எழுதியதை போலவும் எழுத கூடாது, புதிதாகவும் இருக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ரிஸ்க் தான். அதில் நான் வெற்றியடைந்தேனா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அதில் பங்கு கொண்ட @Zainab @Kavyajaya @KPN என்று என் தோழிகள் எல்லாம் எழுத வரும் போது அத்தனை சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் அதில் பங்கு கொண்ட அத்தனை பேருக்கும் எழுத அழைப்பு விடுக்கிறேன் மக்களே.
நான் கடைசி அத்தியாயத்தை பதிவேற்றம் செய்யாததில் நிறைய பேருக்கு வருத்தம். நமது பணிச்சுமை நமக்கு. அவை எல்லாவற்றையும் வெளியே சொல்லி எக்ஸ்கியுஸ் தேட கூடாது என்பது என்னுடைய எண்ணம். என்னை பொறுத்தவரை இத்தனை நாட்களில் அப்டேட் போடுவேனே தவிர, கமென்ட்களுக்கு பதில் சொன்னது என்பது வெகு சொற்பம். ஆனால் இந்த அப்டேட்டில் அப்படி செய்ய கூடாது என்று நினைத்தேன். சிரத்தை எடுத்து விமர்சிப்பவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு பதிலும் நன்றியும் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு எனக்கு நேரம் தேவைப்படும் அல்லவா. அதனால் தான் தாமதம்.
இந்த அத்தியாயத்தை படித்து முடித்த பின்பு உங்களுக்கு தோன்றிய கேள்விகளை கேட்கலாம். என்னால் முடிந்தளவு பதில் சொல்கிறேன் மக்களே.
இன்னிரு விஷயம் என்னவென்றால் முந்தைய அத்தியாயங்களில் சில மாற்றங்கள் உண்டு. லாஜிக் இடிக்காமல் இருக்க. அதன் அடிப்படையில் தான் இந்த அத்தியாயம் இருக்கும்.
அழகாக வீடியோ வெளியிட்ட @Premalatha வுக்கும் @Maha வுக்கும் நன்றிகள் பல. நடுவே பணிச்சுமையால் இங்கு வரவே முடியவில்லை. இவர்கள் இருவர் மட்டுமல்ல, உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். @Puvi @Aparna எழுதிய கவிதைகள், தோளோடு தோள் நின்று ஆரம்பம் முதலே ஆதரவளித்த தோழிகள் அத்தனை பேருக்கும் நன்றி. இணைய வரலாற்றில் ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு ஆர்மி ஆரம்பித்தவர்கள் நீங்கள் தான் மக்களே. I am really proud. thanks for everything. thanks everyone!
இன்றோடு இந்த பயணம் முடிந்து அடுத்த பயணம் ஆரம்பிக்கிறது. விரைவில் அடுத்த கதையோடு வருகிறேன் மக்களே.
Cheers
Sashi Murali
Shya Ma final 1
Shya Ma final 2
Shya Ma final 3