• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter 6 Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

தன்னையறியமலே தான் பெண்பார்க்கப்போகும் பெண்ணின் பெயர் ஜெயந்தி என்று தெரிந்தும் செல்லப்பெயராக செல்லம்மா என்று அழைக்கணும் என்று நினைக்கும் மனிஷ்,உண்மையிலே செல்லம்மாதான் நேரில் வந்து நிற்றப்போகின்றார் என்று தெரிந்தால் எப்படி உணர்வார்,ஆனால் நம்ம செல்லம்மா மனிஷ் மேல் அவ்வளவு கோபம் வெறுப்புடன் இருக்கின்றாரே,இந்த திருமணம் பற்றிய பேச்சு மேற்கொண்டு நடக்குமா என்ன,எப்படியோ ஆள்மாறாட்டம் இங்கு தெரிந்து விடுமே,அல்லது ஜெயந்தி பெரியப்பா செல்லம்மாவுக்கு உதவக்கூடுமா,அல்லது மனிஷ் பிடித்திருக்கின்றது என்று சொன்னவுடன் செல்லம்மா மறுப்பு கூறி மனிஷ் மூக்குடைக்கப்போகின்றாரா.

நன்றி
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
மீனாவோட affairs ஐ ,முடித்துக்கொண்டு கொண்டான்....
செல்லம்மா போட்டோ பார்த்ததும் அவள் தன்னை மறுத்து விடுவாளோ
என்று பயம் வரும் அளவிற்கு , ஈர்ப்பு அவளிடம்....
ஜெயந்தி என்ற பெயரில் அறிமுகமாகும் அவளுக்கு,
அறியாமலே செல்லம்மா என்ற செல்லப் பெயர் வைக்கிறான்..

பிளான் செய்த செல்லாம்மாவும் அவனும் நேரில் சந்திக்கும் போது....?
அறிய ஆவல்........
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Enna ellam vilagama phoghudey jaggery kadhaiya illa payruga mathi mathi solluraga chellamma shikirama vandhu indha ediyappam sikkala prichi veduma??‍♀ interesting viji??
 




Noor

நாட்டாமை
Joined
Jan 29, 2018
Messages
83
Reaction score
88
Location
India
என்ன ஆகுமோ? சீக்கிரம் அடுத்த பதிவு கொடுங்க விஜி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top