இப்போது ரிஷி ஆச்சர்யமாக பார்க்க
" அவனிடம் நீ சொல்றியா நான் சொல்லட்டுமா டா பக்கி "என சிரித்தவாறு மெதுவாக கேட்டாள்.
ரிஷி ஷிவானியிடம் "புஜ்ஜிமா உக்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ...நிலா நீ கொஞ்சம் வெளில இருக்கியா?? என கூற அவனை முறைத்து கொண்டே
வெளியேறினாள்.
அவளை சிரிப்புடன் பார்த்த ஷிவானி சொல்லு "குட்டி என ஆர்வமா கேட்க
" இல்ல டா நீ இங்க இன்டெர்ன்ஷிப் காக தான வந்த ..
"பட் ரெகுலர் வர மாதிரி தெரியல... நம்ம கம்பெனி அதுனால உனக்கு சீரியஸ் நெஸ் இல்லைனு நெனைக்கிறேன்"
அதுனால என்னோட பிரண்டு கம்பெனில சொல்லிருக்கேன்...
" இட் வில் பி பெனிபிசியல் ஷிவானி" என்றான் .
இப்போது அவள் "நான் இங்க வரது உனக்கு பிடிக்கலையா குட்டி?? என கேக்க
"ஹே நீ என்னோட அத்தை பொண்ணு எப்ப வேணா வரலாம்..
" பட் உன்னோட கரியரும் முக்கியம் நீ தான பிசினஸ் பாத்துக்கணும் அப்பாவுக்கப்புறம் "என்றான் .
ஹ்ம்ம்... ஓகே பட் உன்ன பாக்கணும்னு தோணுச்சுனா கண்டிப்பா வருவேன்" என்றாள்.
"கண்டிப்பா !!என்றவனிடம் சிரித்தவாறு விடைபெற்றாள் ஷிவானி.
இங்கு நிலா கொதிநிலையில் இருந்தாள்..
"என்ன வெளில போக சொல்லிட்டு அப்டி என்ன பேச்சு அவளோட!!!
" ஹ்ம்ம் உனக்கென்ன.... அவன் அத்தை பொண்ணு அவன் பேசுறான்! என மனசாட்சி கேக்க
"அத்தை பொண்ணுன்னா ஒரு லிமிட் இருக்கு "என குமுறினாள்.
" அவளுக்கு உரிமை இருக்கு பேசுறா" என மீண்டும் மனசாட்சி கேலி செய்ய..
" என்ன விட யாருக்கு உரிமை இருக்கு அவன் மேல "என கொந்தளித்தவளிடம்
சரி தான் என கூறியது மனசாட்சி.
ரிஷி இப்போது நிலாவிற்கு கால் செய்ய மதியம் ஆனதால் கிளம்ப தொடங்கினாள் வேண்டுமென்றே கால் அட்டென்ட் செய்யாமல்..
" ஆஹா இன்னைக்கு நீ கொத்துக்கறி தான் ரிஷி" எண்ணியவனின் அறைக்குள் வந்தான்.
அமர் .
மச்சான் "நிலா கெளம்பியாச்சு கோவமா போற
மாதிரி தெரியுது டா ..
"என்கிட்ட கூட சரியா பேசல "என்றான்.
" ஏன்டா சிமி விஷயமா?? என கேக்க
"சே சே அதுக்கல்லாம் கோவப்பட மாட்டா" ஷிவானி விஷயம் !என்றான்.
" ஓ ஓகே ஓகே என்ஜாய் என்றான் இருடா உனக்கு இப்படியெல்லாம்
என ரிஷி கூற அமைதி ஆனான் அமர் .
இப்போதெல்லாம் சாயிடம் பேசுவதை நிறுத்தி இருந்தான்.
ரிஷி கேட்டதற்கு ஏதோ காரணம் சொன்னான் ஆனால் சொல்லாமலே ரிஷிக்கு காரணம் புரிந்தது .
அதற்கும் தீர்வு யோசித்திருந்தான் நண்பனாக ..
வீட்டிற்கு வந்த நிலா நேராக அப்பாவின் அறைக்கு சென்றாள்.
அவளை பார்த்ததும் "வா மகளே ப்ராக்டீஸ் ஸ்டார்ட் பண்ணலாமா ??என கேட்டவர்.
அவள் முகத்தை பார்த்தவர்
"என்னடா ரிஷியோட டூ வா?? என்றார் .
சிரித்தவாறு
"நல்ல புள்ளைய பெத்து வைச்ருக்கீங்க?? ஹ்ம் என கூற..
" என்னடா நேத்து தான் ரிஷி ஒரு ஜெம் பா!! எல்லார்கிட்டயும் எவ்ளோ காரிங்.... அப்டி இப்டினு புகழ்ந்த டா"என்றான்.
" ஹ்ம் அது போன வாரம் இது இந்த வாரம் "என வடிவேலு பாணியில் கூற வெடித்து சிரித்தார் ரிஷியின் தந்தை.
வெளியில் கார் சத்தம் கேக்க
"இந்த நேரத்துல ரிஷி ஏன் வரான் உன்ன சமாதானப்படுத்தவா டா" என கேட்டார்.
" ஹ்ம் மிச்ச சண்டையை போடறதுக்கு"என்றாள்.
உள்ளே நுழைந்தவன்
" பாப்பு !என அழைக்க
"அப்பா நான் அவரோட பேசல சொல்லிட்டேன்" என்றாள்.
" அப்பா அவளை ரூம்க்கு வர சொல்லுங்க பேசணும் "என்றான்.
"அதான் பேச வேண்டிவங்க கூட பேசியாச்சு இல்ல என்கிட்ட என்ன பேசணும்.. ஒன்னும் தேவை இல்ல சொல்லுங்கப்பா" என்றாள்.
அப்பா என ரிஷி ஆரம்பிக்க
" ஹே நிறுத்துங்க ஆளாளுக்கு"!! என்ன?? என மிரட்ட
அங்கு வந்த பகிரதி" நானும் அவரும் பேசணும் கிளம்புங்க "என்றார்.
அம்மா என இருவரும் ஒன்றாக அழைக்க சிரித்தவாறு "போங்க பசங்களா" என்றார்.
இப்போது சட்டென்று அவர்கள் அறையை விட்டு வெளியேறி நிலா செல்ல பின் தொடர்ந்தான் ரிஷி.
பாப்பு என மீண்டும் அழைக்க
" பேசாத நீ".. போ...என செல்ல முயன்றவளை அருகில் இழுத்து தூக்க ..
"விடு என்ன விடுடா" என திமிறினாள்.
காதல்.. தாய்மை ..
இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால் ...
பசியோ வலியோ தெரியாது ..
உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது....
என பாடியவனை பார்த்திருந்தாள் நிலா.
பாடியவாறு அறையை அடைந்திருந்தான் ரிஷி.
" நிலா இவன் பாடி கவுக்க பாக்குறான் ஜாக்கிரதை" என எண்ணியவள் திமிறி இறங்கினாள். கீழே
"அந்த புஜ்ஜிமாகிட்ட போய் பாடு!! என்கிட்ட ஏன் பாட்ர" என திட்டியவளிடம்
" அவனிடம் நீ சொல்றியா நான் சொல்லட்டுமா டா பக்கி "என சிரித்தவாறு மெதுவாக கேட்டாள்.
ரிஷி ஷிவானியிடம் "புஜ்ஜிமா உக்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ...நிலா நீ கொஞ்சம் வெளில இருக்கியா?? என கூற அவனை முறைத்து கொண்டே
வெளியேறினாள்.
அவளை சிரிப்புடன் பார்த்த ஷிவானி சொல்லு "குட்டி என ஆர்வமா கேட்க
" இல்ல டா நீ இங்க இன்டெர்ன்ஷிப் காக தான வந்த ..
"பட் ரெகுலர் வர மாதிரி தெரியல... நம்ம கம்பெனி அதுனால உனக்கு சீரியஸ் நெஸ் இல்லைனு நெனைக்கிறேன்"
அதுனால என்னோட பிரண்டு கம்பெனில சொல்லிருக்கேன்...
" இட் வில் பி பெனிபிசியல் ஷிவானி" என்றான் .
இப்போது அவள் "நான் இங்க வரது உனக்கு பிடிக்கலையா குட்டி?? என கேக்க
"ஹே நீ என்னோட அத்தை பொண்ணு எப்ப வேணா வரலாம்..
" பட் உன்னோட கரியரும் முக்கியம் நீ தான பிசினஸ் பாத்துக்கணும் அப்பாவுக்கப்புறம் "என்றான் .
ஹ்ம்ம்... ஓகே பட் உன்ன பாக்கணும்னு தோணுச்சுனா கண்டிப்பா வருவேன்" என்றாள்.
"கண்டிப்பா !!என்றவனிடம் சிரித்தவாறு விடைபெற்றாள் ஷிவானி.
இங்கு நிலா கொதிநிலையில் இருந்தாள்..
"என்ன வெளில போக சொல்லிட்டு அப்டி என்ன பேச்சு அவளோட!!!
" ஹ்ம்ம் உனக்கென்ன.... அவன் அத்தை பொண்ணு அவன் பேசுறான்! என மனசாட்சி கேக்க
"அத்தை பொண்ணுன்னா ஒரு லிமிட் இருக்கு "என குமுறினாள்.
" அவளுக்கு உரிமை இருக்கு பேசுறா" என மீண்டும் மனசாட்சி கேலி செய்ய..
" என்ன விட யாருக்கு உரிமை இருக்கு அவன் மேல "என கொந்தளித்தவளிடம்
சரி தான் என கூறியது மனசாட்சி.
ரிஷி இப்போது நிலாவிற்கு கால் செய்ய மதியம் ஆனதால் கிளம்ப தொடங்கினாள் வேண்டுமென்றே கால் அட்டென்ட் செய்யாமல்..
" ஆஹா இன்னைக்கு நீ கொத்துக்கறி தான் ரிஷி" எண்ணியவனின் அறைக்குள் வந்தான்.
அமர் .
மச்சான் "நிலா கெளம்பியாச்சு கோவமா போற
மாதிரி தெரியுது டா ..
"என்கிட்ட கூட சரியா பேசல "என்றான்.
" ஏன்டா சிமி விஷயமா?? என கேக்க
"சே சே அதுக்கல்லாம் கோவப்பட மாட்டா" ஷிவானி விஷயம் !என்றான்.
" ஓ ஓகே ஓகே என்ஜாய் என்றான் இருடா உனக்கு இப்படியெல்லாம்
என ரிஷி கூற அமைதி ஆனான் அமர் .
இப்போதெல்லாம் சாயிடம் பேசுவதை நிறுத்தி இருந்தான்.
ரிஷி கேட்டதற்கு ஏதோ காரணம் சொன்னான் ஆனால் சொல்லாமலே ரிஷிக்கு காரணம் புரிந்தது .
அதற்கும் தீர்வு யோசித்திருந்தான் நண்பனாக ..
வீட்டிற்கு வந்த நிலா நேராக அப்பாவின் அறைக்கு சென்றாள்.
அவளை பார்த்ததும் "வா மகளே ப்ராக்டீஸ் ஸ்டார்ட் பண்ணலாமா ??என கேட்டவர்.
அவள் முகத்தை பார்த்தவர்
"என்னடா ரிஷியோட டூ வா?? என்றார் .
சிரித்தவாறு
"நல்ல புள்ளைய பெத்து வைச்ருக்கீங்க?? ஹ்ம் என கூற..
" என்னடா நேத்து தான் ரிஷி ஒரு ஜெம் பா!! எல்லார்கிட்டயும் எவ்ளோ காரிங்.... அப்டி இப்டினு புகழ்ந்த டா"என்றான்.
" ஹ்ம் அது போன வாரம் இது இந்த வாரம் "என வடிவேலு பாணியில் கூற வெடித்து சிரித்தார் ரிஷியின் தந்தை.
வெளியில் கார் சத்தம் கேக்க
"இந்த நேரத்துல ரிஷி ஏன் வரான் உன்ன சமாதானப்படுத்தவா டா" என கேட்டார்.
" ஹ்ம் மிச்ச சண்டையை போடறதுக்கு"என்றாள்.
உள்ளே நுழைந்தவன்
" பாப்பு !என அழைக்க
"அப்பா நான் அவரோட பேசல சொல்லிட்டேன்" என்றாள்.
" அப்பா அவளை ரூம்க்கு வர சொல்லுங்க பேசணும் "என்றான்.
"அதான் பேச வேண்டிவங்க கூட பேசியாச்சு இல்ல என்கிட்ட என்ன பேசணும்.. ஒன்னும் தேவை இல்ல சொல்லுங்கப்பா" என்றாள்.
அப்பா என ரிஷி ஆரம்பிக்க
" ஹே நிறுத்துங்க ஆளாளுக்கு"!! என்ன?? என மிரட்ட
அங்கு வந்த பகிரதி" நானும் அவரும் பேசணும் கிளம்புங்க "என்றார்.
அம்மா என இருவரும் ஒன்றாக அழைக்க சிரித்தவாறு "போங்க பசங்களா" என்றார்.
இப்போது சட்டென்று அவர்கள் அறையை விட்டு வெளியேறி நிலா செல்ல பின் தொடர்ந்தான் ரிஷி.
பாப்பு என மீண்டும் அழைக்க
" பேசாத நீ".. போ...என செல்ல முயன்றவளை அருகில் இழுத்து தூக்க ..
"விடு என்ன விடுடா" என திமிறினாள்.
காதல்.. தாய்மை ..
இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால் ...
பசியோ வலியோ தெரியாது ..
உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரம் தூரம் தெரியாது....
என பாடியவனை பார்த்திருந்தாள் நிலா.
பாடியவாறு அறையை அடைந்திருந்தான் ரிஷி.
" நிலா இவன் பாடி கவுக்க பாக்குறான் ஜாக்கிரதை" என எண்ணியவள் திமிறி இறங்கினாள். கீழே
"அந்த புஜ்ஜிமாகிட்ட போய் பாடு!! என்கிட்ட ஏன் பாட்ர" என திட்டியவளிடம்