RajiPrema
நாட்டாமை
நினைக்காமல் இருக்கவும் இயலவில்லை..
நினைத்து என் விழிகளை நனைத்திடவும் விரும்பவில்லை...
ஆனால் காயம்பட்ட மனதோ பேதையாய் உன் நினைவுகளை மட்டும் என் விழிகளில் நிறுத்திவிட்டு என்னை கொல்லாமல் கொல்வதேனோ...
நினைத்து என் விழிகளை நனைத்திடவும் விரும்பவில்லை...
ஆனால் காயம்பட்ட மனதோ பேதையாய் உன் நினைவுகளை மட்டும் என் விழிகளில் நிறுத்திவிட்டு என்னை கொல்லாமல் கொல்வதேனோ...