Chitrasaraswathi
முதலமைச்சர்
எஸ்.எம். சைட்டில் சரோஜினியின் உலாவரும் கனாக்கள் கண்ணிலே அருமையான இரண்டு இணைகளின் திருமண வாழ்க்கையை அழகாக எடுத்துரைக்கும் கதை. சுமாரான அழகுள்ள ஜனதா தன் கணவரை தன் அன்பாலும், பொறுப்பான நடத்தையாலும் தனது திருமண வாழ்க்கையை வெற்றி பெற செய்வது, அச்சு தனது பொறுப்பில்லாத் தன்மையிருந்தாலும் அருமையான கணவனால் பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறுவதும் தனது யதார்த்தமான எழுத்து நடையால் அழகிய கதையைத் தந்துள்ளார் அன்பு சரோ.