அழகான தலைப்பு. அருமையான காதல் காவியம் . குடும்பம், காதல் இரண்டும் கலந்த கதை. பரி, மகிழினி காதல் அழகு. சமர, பரி இடையிலான உரையாடல்கள் வாய் விட்டு சிரிக்க வைக்கின்றன . கிராமத்து மக்கள் அவர்களுடைய சாதி வெறி அதில் பலியாகப்படும் அப்பாவி மக்கள் என கதை அமைந்திருப்பது இயல்பான ஒன்று. மகிழினியின் துறுதுறு என்ற அழகான துடிப்பும் அவளுடைய குழந்தை தன்மான பாங்கும் அழகு. முடிவில் பரிக்காக தன்னுடைய உறவுகளிடம் வாதாடும் போது அவளின் நியாயமான வார்த்தையாடல் அருமை. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். வெற்றி பெற. வாழ்த்துக்கள்????????????