Thadsa22
இணை அமைச்சர்
Hi mam
விபத்தின் போது சாக்ஷியின் முகம் சிதையவில்லையே ,அப்போ இவர்கள் சிதைந்த முகத்துடனும் அவரது அணிமணிகளுடனும் வேறு ஒருவரை காட்டி சாக்ஷி இறந்து விட்டதாக ஏன் மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும்,இதற்கு என்ன காரணம் இதன் சூத்திரதாரி யார் ,மாயாவிடம் மகிழைப்பற்றி ஏன் சாக்ஷி அப்படி கூறினார்,இவர்களுக்கிடையில் நாடகமாகும் அந்த கறுப்பு ஆடு யார் ,பார்வை இல்லாததினால் மகிழின் குரலை வைத்து யார் அவரை ஏமாற்றியது,மகிழ் அண்ணனா.
நன்றி
விபத்தின் போது சாக்ஷியின் முகம் சிதையவில்லையே ,அப்போ இவர்கள் சிதைந்த முகத்துடனும் அவரது அணிமணிகளுடனும் வேறு ஒருவரை காட்டி சாக்ஷி இறந்து விட்டதாக ஏன் மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும்,இதற்கு என்ன காரணம் இதன் சூத்திரதாரி யார் ,மாயாவிடம் மகிழைப்பற்றி ஏன் சாக்ஷி அப்படி கூறினார்,இவர்களுக்கிடையில் நாடகமாகும் அந்த கறுப்பு ஆடு யார் ,பார்வை இல்லாததினால் மகிழின் குரலை வைத்து யார் அவரை ஏமாற்றியது,மகிழ் அண்ணனா.
நன்றி