Manikodi
அமைச்சர்
உங்க அண்ணா மாட்டுவதில் உனக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம்Wait beauty kaa paathutu varuvaanga.. anna ?? maattunaanga nu ninaikuren
உங்க அண்ணா மாட்டுவதில் உனக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம்Wait beauty kaa paathutu varuvaanga.. anna ?? maattunaanga nu ninaikuren
ஹிஹி... சும்மா மணிக்கா.. அவங்க என்னை சத்தமில்லாம ஓட்டுவாங்க.. அதான் பதிலுக்கு ஒரு நல்ல எண்ணம்.. ??உங்க அண்ணா மாட்டுவதில் உனக்கு என்ன அப்படி ஒரு சந்தோஷம்
இதுக்குதான் குயந்தபுள்ளை கூடலாம் கூட்டு வைக்க கூடாதுஹிஹி... சும்மா மணிக்கா.. அவங்க என்னை சத்தமில்லாம ஓட்டுவாங்க.. அதான் பதிலுக்கு ஒரு நல்ல எண்ணம்.. ??
@thaamz @Vijayanarasimhan இந்த காவியா இரண்டு பேருக்கும் நாரதர் வேலை பார்க்கிறால் பார்த்து
புதிய திருக்குறள் அருமை,வாவ்... அருமை...
’இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்கோண
இன்னானாவோ செய்து விடல்’
என்று ‘ஒருலொள்ளுவர்’ சொன்னா மாதிரி, அருமையான திட்டம்...
நானும் களத்தில் குதிக்க முடிவு பண்ணிட்டேன்...
ஏன் வெறுமனே தூங்கினால்அடடா, இது வேறயா...
தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தர்மம் டி.டி. போட்டுட்டுத் தூங்கிடும்...
ஆஹா, தலைவிக்காக தலைவரின்ஆமா...
தாமரை யென்னவள் நீளிரு கண்களும்
தாமரை யென்னவள் கார்குழல் பூமனம்
தாமரை யென்னவள் வாள்நுதல் செம்மலர்
தாமரை யென்னவளே தான்!
[இன்னிசை வெண்பா]